போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் – விக்கி

Posted by - December 17, 2018
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு…
Read More

முன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது-சிவஞானம்

Posted by - December 17, 2018
முன்னாள் போராளிகளை விசாரணை  என்ற பெயரில் 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாடானது கண்டிக்கதக்கது  இவ்வாறன செயற்பாடுகளை உடனடியாக…
Read More

கிளிநொச்சியில் பொலிஸ் ஜீப் மோதியதில் ஒருவர் படுகாயம்

Posted by - December 17, 2018
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான பிக்கப் வாகனமொன்று வீதியை கடக்க…
Read More

யாழில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Posted by - December 17, 2018
யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது…
Read More

மைத்திரி கோரியே அமைச்சரானேன்:வியாழேந்திரன்!

Posted by - December 16, 2018
இப்போது அல்ல எப்போதும் உயிருள்ளவரை ஜக்கிய தேசியக்கட்சியில் சேரும் எண்ணம் தனக்கில்லை முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். சிலர் அவமானப்படுத்தும்…
Read More

செவிசாய்க்காவிட்டால் ஆட்சியை கலைப்போம் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - December 16, 2018
எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கா விட்டால் ஆட்சியை கலைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று வவுனியா…
Read More

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களுக்குள் புகுந்த கடல் நீர்

Posted by - December 16, 2018
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை 6 மணியில் இருந்து கடல் நீர்…
Read More

இராணுவம் பாவித்த சிகரட் துண்டங்களை காட்டி தண்டிக்கப்பட்ட என் மகன்!

Posted by - December 15, 2018
இராணுவம் பாவித்த சிகிரட் துண்டங்களை காட்டி தண்டிக்கப்பட்ட என் மகன்! செம்மலை பாடசாலை மாணவன் தற்கொலைக்கு பாடசாலை சமூகமே காரணம்…
Read More

கிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை!

Posted by - December 15, 2018
கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத்துறைப்…
Read More

ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு!

Posted by - December 15, 2018
ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அதன் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தை பயங்கரவாத விசாரணைப்…
Read More