கனகசபை பிறைசூடி அவர்களுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - January 6, 2019
தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த கனகசபை பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் 02.01.2019 அன்று காலமானார் என்னும் செய்தியறிந்து தமிழீழ…
Read More

தமிழ்தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடவேண்டும்-கஜேந்திரன்

Posted by - January 5, 2019
தமிழ்தேசத்தின் அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடவேண்டியதுடன் அதற்காக எமது உயிர்மூச்சுள்ளவரை நேர்மையாகவும், அர்பணிப்பாகவும் பணிப்போம் என்று ஆணிதரமாக வலியுறுத்துகிறோம் என தமிழ்தேசிய…
Read More

கட்சித் தலைவர் கூட்டத்தின்போது தீர்மானம் எடுப்போம் – மாவை

Posted by - January 5, 2019
நாங்கள் எதிர்க் கட்சிப் பதவி விவகாரத்தில் இப்போதே எவரொருவர் தொடர்பிலும், எவ்வித கருத்துக்களையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்த தமிழ்த்…
Read More

தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது-சுமந்திரன்

Posted by - January 5, 2019
நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சியைத் தோற்கடித்தமைக்காகத் தமிழர்களை ஒருபோதும் பழிவாங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடந்துகொள்ளக் கூடாது எனத்…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

Posted by - January 5, 2019
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ்…
Read More

புலிகளை வைத்து பூச்சாண்டி காட்டுகிறது இராணுவம் -விக்னேஸ்வரன்

Posted by - January 5, 2019
புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்தார்கள்…
Read More

போராட்டத்தால் பறிபோனது பிராந்திய முகாமையாளரின் பதவி

Posted by - January 5, 2019
ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டத்தினால் இலங்கை போக்குவரத்துச் சபையின்  வடபிராந்திய முகாமையாளர் பதவி நீக்கப்பட்டார்.  வடபிராந்திய இலங்கை போக்குவரத்துக்…
Read More

நம்பிக்கை இல்லாதவர்கள் என் பின்னால் நிற்க வேண்டாம்; சாதி ஒழிப்புக்காக தொடர்ந்து போராடுவேன்’- கவுசல்யா

Posted by - January 5, 2019
நம்பிக்கை இல்லாதவர்கள் என் பின்னால் நிற்க வேண்டாம் என்றும் சாதி ஒழிப்புக்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் ஆணவக்கொலை எதிர்ப்பாளர் கவுசல்யா…
Read More

தலைவர் பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல- சீ.வி.கே

Posted by - January 4, 2019
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல. ஜனநாயக வழிமுறைகளைக் கையாள வேண்டுமென்று ஜனநாயக தன்மையை கைக்கொண்டவர்.…
Read More