ஹர்த்தாலால் முடங்கியது மட்டக்களப்பு

Posted by - January 25, 2019
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரசேத்தில் ஹர்த்தால் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள…
Read More

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகின்ற செயல் – தவராசா

Posted by - January 25, 2019
நாயாறு நீராவியடி ஏற்றத்தில் புத்தர் சிலை அமைத்து நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்ட செயலானது தமிழ் மக்களின் நெஞ்சங்களைப் புண்படுத்தும்…
Read More

மன்னாரில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - January 25, 2019
மன்னார், பேசாலை  – நடுக்குடா கடலோரப் பகுதியில் ஒரு தொகை வெடிகுண்டுகளை மீட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.  பொலிஸாருக்கு கிடைத்த…
Read More

புத்தருக்குக் குடமுழுக்காம்!

Posted by - January 25, 2019
அரச மர நிழலில்அமைதியாய் கிடந்தபிள்ளையார் கோயிலைஇடித்தழித்த சுவட்டில்புதிதாய் குடியேறியபுத்தருக்குக் குடமுழுக்காம் இனி முல்லைத் தீவும்சிங்களத் தீவென்றுசிங்களச் சனத்துக்கு கு……….யில் அடித்த புழுகம்…
Read More

யாழ் மாநகர முதல்வர் – பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு இடையில் விசேட சந்திப்பு

Posted by - January 24, 2019
யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்டிற்கும் – தென் ஆசியாவின் திணைக்கள தலைவரும் – இந்தியாவின் இணைப்பாளருமாகிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்…
Read More

பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அறிவுறுத்தல்

Posted by - January 24, 2019
யாழ். மத்திய பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர…
Read More

யாழில் போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மாணவர்களினால் பேரணி!

Posted by - January 24, 2019
போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொடர் நடவடிக்கைகளுக்கமைய பாடசாலை மாணவர்களால் விழிப்புணர்வு பேரணியொன்று யாழில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு…
Read More

ஆலயத்தில் உண்டியல் உடைத்துப் பணமும், ஒலிபெருக்கியும் திருட்டு

Posted by - January 24, 2019
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கொக்குவில் கிராமத்திலுள்ள ஸ்ரீ வீரகாளியம்மன் ஆலயத்திலிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணமும் ஆலயத்திலிருந்து ஒலிபெருக்கியும்  திருடப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட…
Read More

அனுமதியின்றி கம்பங்கள் நாட்டினால் உடனடியாக அகற்றப்படும்-இம்மானுவல் ஆனோல்ட்

Posted by - January 24, 2019
கம்பங்கள் நடுவதற்கான உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அனுமதி எடுத்த பின்னே நாட்டமுடியும் என யாழ்.மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட்…
Read More