யாழில் மோட்டார் சைக்கிளை திருட முயற்சித்த ஒருவர் கைது

Posted by - February 5, 2019
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வர்த்தக நிலையம் முன்பாக நிறுத்தி விடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் செல்ல முயற்சித்தவரை வர்த்தகர்கள் மடக்கிப்…
Read More

தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்துகொண்டு நாம் செயற்பட முன்வர வேண்டும்! சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

Posted by - February 4, 2019
ஒரு கொள்கையின் கீழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதே காலத்தின் தேவை என்பதை அன்று தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்துகொண்டே நாம்…
Read More

வடக்கில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் பதிவு செய்ய வேண்டும்- சுரேன் ராகவன்

Posted by - February 4, 2019
வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்வதற்கான உத்தரவினை ஆளுநர் கலாநிதி…
Read More

போலி நாணயத்தாள்களுடன் சுன்னாகம் இளைஞன் கைது

Posted by - February 4, 2019
போலி நாணயத்தாளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞன் ஒருவர் சுன்னாகம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார்.  யாழ்.தாவடி பகுதியில் உள்ள…
Read More

யாழ். சிறையிலிருந்த 9 கைதிகள் விடுதலை

Posted by - February 4, 2019
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 9 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம்…
Read More

கோத்தாபடை முகாம் காணியினை விடுவிக்க கோருகின்றது தமிழரசுக் கட்சி!

Posted by - February 4, 2019
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களின் 617ஏக்கர் காணியில் அமைந்துள்ள, கோத்தபாய கடற்படை முகாம் அகற்றப்பட்டு,குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென…
Read More

சிறீலங்கா சுதந்திரதினம் :ஈழத்தில் கரிநாள்!

Posted by - February 4, 2019
சிறீலங்காவின் 71வது தேசிய சுதந்திரதினத்தை சிங்கள தேசம் கொண்டாடிக்கொண்டிருக்க தமிழ் தேசமோ அதனை கரிநாளாக பகிஸ்கரித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்,அரசியல்…
Read More

கருமை சூழ்ந்தது யாழ்.பல்கலைக்கழகம்

Posted by - February 4, 2019
நாட்டின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழ் பல்கலையில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினமான இன்றைய தினத்தை…
Read More

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

Posted by - February 4, 2019
மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அக்கரை, இடைக்காட்டைச்…
Read More

மாடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் காட்டு யானை தாக்கி பலி

Posted by - February 4, 2019
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை குளுவினமடு பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக…
Read More