யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமரின் செயலாளரின் கைத்தொலைபேசி திருடப்பட்டது

Posted by - February 15, 2019
வடபகுதிக்கு 3 நாள்  விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளரின் கைத்தொலைபேசி திருடப்பட்டுள்டளதாக யாழ்ப்பாணம் பொலிஸ்…
Read More

கசிப்புடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணுக்கு சிறைத்தண்டனையுடன் அபராதம்

Posted by - February 15, 2019
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் கசிப்பை தன்வசம் வைத்திருந்த பெண் ஒருவருக்கு 5 வருட ஒத்திவைக்கப்பட 6 மாத கால சிறைத்தண்டனையும்…
Read More

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

Posted by - February 15, 2019
வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 2 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன்…
Read More

வட பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது – ரணில் (காணொளி)

Posted by - February 15, 2019
வடக்கு மாகாணம் முழுவதும், பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும், அந்த அபிவிருத்திகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் புதிய…
Read More

யாழ்ப்பாணம் மயிலிட்டியில், வீடமைப்புத்திட்ட பணிகள், இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன (காணொளி)

Posted by - February 15, 2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், யாழ்ப்பாணம் மயிலிட்டியில், வீடமைப்புத் திட்ட பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அண்மையில் மயிலிட்டியில் மீள்குடியேறிய மக்களின்…
Read More

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிகள் தொடர்பில், ஆராயப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - February 15, 2019
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிகள் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஆராயப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட…
Read More

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைமுக அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது (காணொளி)

Posted by - February 15, 2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், யாழ்ப்பாணம் காங்கேசன்துறைமுக அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம், காங்கேசன்துறையில் இடம்பெற்றது. இதன்…
Read More

யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில், ஆராயப்பட்டுள்ளது (காணொளி)

Posted by - February 15, 2019
வடக்கு மாகாணத்திற்கு, மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர்,…
Read More

செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம்-ரணில்

Posted by - February 15, 2019
யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ். மாநகர சபையின் யோசனையை பிரதமா்…
Read More

பொது இடங்களில் வெடி கொளுத்துவது தவறாகும் – யாழ் நீதிமன்ற நீதிவான்

Posted by - February 15, 2019
பொது இடத்தில், வீதிகளில் வெடி கொளுத்துவது தவறாகும். இறுதி  ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொளுத்தும் போது பொதுநலனைக் கருத்தில் எடுக்கவேண்டும்.…
Read More