கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தினை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்!

Posted by - February 25, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தினை…
Read More

வவுனியாவில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது (காணொளி)

Posted by - February 25, 2019
வடக்கு மாகாணமெங்கும் இன்று கடையடைப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், வவுனியாவிலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வவுனியா நகர்…
Read More

மன்னார் மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது (காணொளி)

Posted by - February 25, 2019
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, இன்று வடக்கு மாகாணமெங்கும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில், மன்னார்…
Read More

அமெரிக்காவின் தலையீட்டினைக் கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

Posted by - February 25, 2019
வட,கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லையெனத் தெரிவித்து அமெரிக்காவின்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரி கிளிநொச்சியில் திரண்டுள்ள மக்கள்(காணொளி)

Posted by - February 25, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் இன்று (25) ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு…
Read More

வடக்கு மாகாணம் ஹர்த்தாலால் முடங்கியது(காணொளி)

Posted by - February 25, 2019
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க கூடாது என தெரிவித்து, வடக்கு மாகாணத்தில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. காணாமல்…
Read More

மன்னாரிலும் ஹர்த்தால் முன்னெடுப்பு

Posted by - February 25, 2019
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று திங்கட்கிழமை (25.02.2019) கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட…
Read More

முல்லைத்தீவு மாவட்டம் ஹர்த்தாலால் முடங்கியது(காணொளி)

Posted by - February 25, 2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, வடக்கில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் ஹர்த்தாலால்,முல்லைத்தீவு மாவட்டம் முடங்கியது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும், இன்று…
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண கர்த்தால் – அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலைகள் முடக்கம்

Posted by - February 25, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதனால் மாவட்டத்தின் அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலை என பல்வேறு பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி…
Read More

மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அணிதிரளுங்கள் – விக்னேஸ்வரன்

Posted by - February 24, 2019
ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கும் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள்…
Read More