உத்தரிப்புக்களின் அல்பம் :தெருவோர புகைப்பட கண்காட்சி

Posted by - March 15, 2019
முல்லைதீவு மாவட்ட ஊடகவியலாளர் கே.குமணன் தமிழர் தாயகத்தின் முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டங்கள் பற்றிய தன்னால் பிடிக்கப்பட்ட புகைப்படங்களினை உள்ளடக்கிய புகைப்படக்கண்காட்சியொன்றை…
Read More

கிளிநொச்சியில் விபத்தில் ஒருவர் பலி

Posted by - March 15, 2019
கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.  யாழிலிருந்து கொழும்பு நோக்கி…
Read More

தனக்குத் தானே தீ வைத்த தாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!

Posted by - March 15, 2019
தனக்குத் தானே தீவைத்து உயிரை மாய்க்க முயன்றார் என்று தெரிவித்து ஒன்றரை வயதுக் குழந்தையின் தாயார் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம்…
Read More

நீதிமன்றில் தண்டம் செலுத்திவிட்டு சென்றநபர் மீண்டும் போதைப்பொருளுடன் கைது

Posted by - March 15, 2019
மாவா போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்துக்கு நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்திவிட்டு வந்த அன்றைய தினமே மீளவும் மாவா போதைப்பொருளை விற்பனைக்காக…
Read More

மேஜர் செல்வராசா மாஸ்ரின் தாயார் காலமானார்!

Posted by - March 15, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் சிறந்த போர்ப் பயிற்சி ஆசிரியருமாகத் திகழ்ந்த மேஜர் செல்வராசா மாஸ்ரர்/அன்பு அவர்களின் தாயார்…
Read More

மயிலிட்டியில் கண்ணிவெடி மற்றும் துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு!

Posted by - March 14, 2019
மயிலிட்டி பகுதியில் விடுவிக்கப்பட்ட காணியில் சுவர் கட்டும் பணிக்காக ஏற்கனவே இருந்த அத்திவாரத்தை கிண்டியபோது இரண்டு கண்ணிவெடிகளும் துப்பாக்கி ரவைகளும்…
Read More

ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது-காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள்

Posted by - March 14, 2019
பெருபான்மை அரசால் நியமிக்கபடும் ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருப்பது பிழையானதுடன், பாரதூரமானது என காணாமல் ஆக்கபட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வுனியா…
Read More

அகதிகள் விடயத்தில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் – சார்ல்ஸ் நிர்மலநாதன்

Posted by - March 14, 2019
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளை கடந்தும் இன்னமும் நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்க முடியாத…
Read More

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி உப பீடாதிபதி கலாநிதி தனபாலனுக்கு விருது!

Posted by - March 14, 2019
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி உப பீடாதிபதி கலாநிதி பா.தனபாலன் ஈழ மண ணில் யுத்த காலத்திலும், தற்போதும் ஏழை…
Read More

இலங்கை விவகாரத்தை, பாதுகாப்பு சபையூடாக கையாள வேண்டும்- பார்த்தீபன்(காணொளி)

Posted by - March 14, 2019
இலங்கை விவகாரத்தை, பாதுகாப்பு சபையூடாக கையாள வேண்டும் என்பதே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை என, யாழ்ப்பாண மாநகர…
Read More