ஐ.நா..வின் பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை-சாந்தி சிறிஸ்கந்தராஜா

Posted by - March 24, 2019
ஐ.நா.வின் தற்போதைய பொறிமுறையை விட்டு இலங்கை வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லாது போய்விடும் என வன்னி மாவட்ட…
Read More

மைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது நோக்கம் : அங்கஜன்

Posted by - March 24, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே எமது கடசியின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…
Read More

ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு !

Posted by - March 24, 2019
அண்மையில் காலமான ஆன்மீகச் சொற்பொழிவாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு 24.03.2019 ஞாயிறு காலை நல்லூர்…
Read More

யாழ் மாநகரப் பகுதியில் மாபெரும் சிரமதானப் பணி!

Posted by - March 24, 2019
தியாகி அறக்கொடை நிறுவுனர் தியாகேந்திரனின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தூயநகரம் தூய கரங்கள் பிரச்சார மற்றும் சிரமதான…
Read More

புதையல் தோண்டிய நால்வர் கைது!

Posted by - March 23, 2019
புலியங்குளம் – காங்சனமோடே பகுதியில், புதையில் தோண்டிக்கொண்டிருந்த நால்வர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, ஓட்டோ, பெக்கோ…
Read More

வடமராட்சி பகுதியில், பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு!

Posted by - March 23, 2019
வடமராட்சி பகுதியில், பாழடைந்த வீடொன்றில் இருந்து, இன்று வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர், புலோலி கிழக்கை…
Read More

யாழுக்கு தயாசிறி விஜயம்!

Posted by - March 23, 2019
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, யாழ்ப்பாணத்துக்கு இன்றும் விஜயம் மேற்கொண்டார். இதன்போது, நல்லூர்க் கந்தன்…
Read More

ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தலும் நூல் அறிமுகமும்!

Posted by - March 23, 2019
நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.  கிளிநொச்சி ஊடகவியலாளர்களும்,…
Read More

கிளிநொச்சியில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு

Posted by - March 23, 2019
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமை கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு இன்று காலை 10.30…
Read More

ஐ.நா.வின் செயற்பாடு சிறுபான்மையினரை ஒடுக்க அங்கீகாரம் அளிக்கிறது – அனந்தி

Posted by - March 23, 2019
ஐ.நா.வினால் இலங்கைக்கு கால நீடிப்பை வழங்கியுள்ளமையானது, சிறுபான்மையின மக்கள் எந்த நாட்டிலும் இன அழிப்புக்கு உட்படுத்தப்படலாம் என்ற செய்தியை உலகுக்கு…
Read More