புதையல் தோண்டிய நால்வர் கைது!

193 0

புலியங்குளம் – காங்சனமோடே பகுதியில், புதையில் தோண்டிக்கொண்டிருந்த நால்வர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, ஓட்டோ, பெக்கோ ரக வாகனம் போன்றவற்றை, பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர்கள், தலவாக்கலை, திருகோணமலை, மட்டக்களப்பு, நெடுங்கேனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.