எம்.ஏ.சுமந்திரனைக் கடுமையாகச் சாடியுள்ளார் சங்கரி!

Posted by - March 27, 2019
தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். முன்னாள் போராளிகளையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டீர்கள்…
Read More

வைத்தியசாலையின் வெற்றிடங்களுக்கு தகுதியானர்வர்களை நியமிக்க வேண்டும்-சிவமோகன்

Posted by - March 27, 2019
வடக்கில் வைத்தியசாலைகளுக்கான வெற்றிடங்களில் தகுதியான உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் சபையில்…
Read More

காணாமல்போனோரின் உறவுகளுக்கான தொகையை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும்-சாந்தி

Posted by - March 27, 2019
காணாமல்போனோரின் உறவுகளுக்கு அரசு வழங்குவதாக அறிவித்துள்ள 6000 ரூபா கொடுப்பனவை 10000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற…
Read More

கிளிநொச்சி வளாகத்திலும் கல்விசாரா ஊழியர்கள் பகிஷ்கரிப்பு

Posted by - March 27, 2019
யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்திலும் இன்று (புதன்கிழமை) கல்விசாரா ஊழியர்களால் பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில்…
Read More

தனக்கு எதிராக 217 வழக்கு பதிவுகள் ; வடமாகாண ஆளுனர்

Posted by - March 27, 2019
தனக்கு எதிராக கொழும்பு , யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன்…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கவனயீர்ப்பு!

Posted by - March 27, 2019
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது கோரிக்கையில், கைவிரல்/ கண்ரேகை…
Read More

வவுனியாவில் யானை தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு

Posted by - March 27, 2019
வவுனியாவில் நேற்று இரவு வாகல்கட, ஹெப்பற்றிகொலாவ பகுதிக்குள் நுழைந்த யானை துவிச்சக்கர வண்டியில் தனது வீடு நோக்கி சென்ற சிறுவனை…
Read More

இனியும் தமிழா்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது -சுரேன் ராகவன்

Posted by - March 27, 2019
இலங்கை இராணுவத்தில் உள்ள சில அதிகாரிகள் மற்றும் சில இராணுவ சிப்பாய்கள் போர் குற்றங்களை செய்துள்ளார்கள். அவா்களை தண்டிக்கவேண்டும். தண்டிப்பேன்.…
Read More

இனி நாடு பிளவுபடும்! :சிறீகாந்தா

Posted by - March 26, 2019
மீண்டும் தெற்கிலிருப்பவர்கள் கறுப்பு ஜீலை பற்றி பேசுவது மக்கள் பிரதிநிதிகளிற்கான பண்பு அல்லவென டெலோஅமைப்பின் செயலாளர் நாயகம் சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.…
Read More

இயற்கையும்,தொன்மையும் நிறைந்த கௌதாரிமுனையை பாதுகாப்போம் ; அங்கஜன்

Posted by - March 26, 2019
பூநகரி பிரதேச பரப்பில், கௌதாரிமுனையில் சோழர் காலத்து மண்ணித்தலை சிவன் ஆலயம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.விசேடமாக மூன்று பக்கமும்…
Read More