வடமராட்சி பகுதியில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட மாணவி

Posted by - April 15, 2019
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு மாணவியொருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும்…
Read More

மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் கைது

Posted by - April 15, 2019
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 8 பேரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாய், உடுவில் ஆகிய…
Read More

புதுவருடப்பிறப்பில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி !

Posted by - April 15, 2019
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினைச் சேர்ந்த…
Read More

மக்கள் பாதிக்கப்பட்டபோது மாவை வாய்மூடி மௌனியாக இருந்தார் !

Posted by - April 14, 2019
நெதேர்ன் பவர் நிறுவனத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்த போதும் வாய்மூடி மௌனியாக இருந்தவர் தான்…
Read More

பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியவர் மடக்கிப்பிடிப்பு!

Posted by - April 14, 2019
யாழ்ப்பாணம், வல்வெட்டிதுறைப் பகுதியில் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய நபர் ஒருவரை பொலிசார் துரத்திப் பிடித்த சம்பவம்…
Read More

புதுவருடத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

Posted by - April 14, 2019
புதுவருட தினமான இன்று தமது பிள்ளைகள் எங்கே..? என கோசமிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை…
Read More

நள்ளிரவில் கத்திமுனையில் அச்சுறுத்தி துணிகரக்கொள்ளை!

Posted by - April 14, 2019
வீடு உடைத்து உள் நுளைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 17 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். நேற்று சனிக்கிழமை (13.04.2019)…
Read More

மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும் -ஆளுநர் சுரேன் ராகவன்

Posted by - April 14, 2019
எமது மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய  சூழ்நிலையும் இலங்கை ஒரு சுபீட்சமடைந்த தேசமாகவும் மாறுவதற்கான வாய்ப்புக்களுக்கான அடித்தளமிடக்கூடிய ஒரு வருடமாக…
Read More

புத்தாண்டு சிங்கள தலைவர்களிடத்தில் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் -சி.வி.

Posted by - April 14, 2019
பிறந்திருக்கும் இப்புத்தாண்டு தமிழ் மக்களிடையே ஒற்றுமையையும் சிங்கள தலைவர்களிடத்தில் நல்ல மனமாற்றத்தையும் ஏற்படுத்த வழிசமைக்க வேண்டுமென வடக்கு மாகாண முன்னாள்…
Read More