நாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நழுவ விட்ட வரலாறுகளே அதிகம் – நஸீர் அஹமட்

Posted by - April 18, 2019
சிறுபான்மை சமூகங்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதற்கு நாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை  நமது அரசியல்வாதிகள் நழுவ விட்ட சந்தர்ப்பங்களே அதிகம்…
Read More

376 சங்குகளுடன் ஒருவர் கைது!

Posted by - April 18, 2019
மன்னார் சிலாவத்துறை பிரதேசத்தில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 376 சங்குகளை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபரொருவர் நேற்று…
Read More

விபத்தில் உயிரிழந்த 10 பேரின் உடல்களும் உறவினர்களிடம்

Posted by - April 18, 2019
பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10 பேரினதும் உடல்கள் உறவினர்களிடம்…
Read More

வண்ணாங்குளம் கிராமத்தில் இடி, மின்னல் தாக்கம்

Posted by - April 18, 2019
மன்னார்- மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வண்ணாங்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று புதன் கிழமை…
Read More

வீதிகளைபுனரமைப்பதற்கான கிரவல் மண்ணைப் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

Posted by - April 18, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் கம்பரலியத் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வீதிகளைபுனரமைப்பதற்கான கிரவல் மண்ணைப் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம்…
Read More

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் வெடிவிபத்தில் படுகாயம்

Posted by - April 17, 2019
யாழ்ப்பாணம் முகமாலையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளம் தாயார் உட்பட இரு பெண்கள்  படுகாயமடைந்த…
Read More

தூக்கில் தொங்கிய நிலையில் கிராம சேவையாளரின் மகன்!

Posted by - April 17, 2019
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (17.04.2019) பகல் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் கிராம சேவையாளரின் மகன், சடலமாக…
Read More

கடை உடைத்து பணம் கொள்ளை ; ஏறாவூரில் சம்பவம்

Posted by - April 17, 2019
ஏறாவூர் காட்டுப்பள்ளிவாசலுக்கு சொந்தமான பணம் நிரப்பியிருந்த உண்டியல் மற்றும் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் உட்பட இன்னும் சில பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக…
Read More

தமிழர்களுக்கு நீதி கோரி நீண்ட நடைபயணம் – சிவாஜி

Posted by - April 17, 2019
பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை வழங்காத இலங்கை அரசாங்கத் தரப்பினரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்வரும், 26ஆம்…
Read More

இனந்தெரியாத நபர்களினால் பாடசாலைக்கு சேதம்

Posted by - April 17, 2019
யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் கட்டிடத்தின் கண்ணாடிகள் இரவு நேரத்தில் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிசில் முறையிடப்பட்டுள்ளது. நேற்று…
Read More