யாழ் தனியார் பஸ் நிலையத்தில் தீ (UPDATE)

Posted by - April 22, 2019
யாழ்ப்பாணம் தபால் கந்தோர் வீதியிலுள்ள பழைய தனியார் பேருந்து நிலையத்திற்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த பேருந்து நிலையத்திலிருந்து…
Read More

மன்னாரில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இரு தென் பகுதி இளைஞர்கள் கைது

Posted by - April 22, 2019
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய தென் பகுதியைச் சேர்ந்த இரு  இளைஞர்களை தாழ்வுபாட்டு கிராம மக்கள்…
Read More

தமிழீழ விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பு இல்லை நேற்றைய தாக்குதலின் பின் ஒப்புக்கொண்ட உலகம்!

Posted by - April 22, 2019
தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல அவர்கள் விடுதலைப்போராளிகள் என நேற்றைய பயங்கரவாத தாக்குதலின் பின் சிறிலங்கா அரசு உற்பட…
Read More

குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி !

Posted by - April 22, 2019
கொழும்பு மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். யாழ்.பல்கலை…
Read More

மன்னாரில் கிளைமோர் குண்டு மீட்பு

Posted by - April 22, 2019
மன்னார்-  ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியிலுள்ள தனியார் ஒருவரின் பண்ணை வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளைமோர் குண்டை மன்னார்…
Read More

குண்டு வெடிப்பில் பலியான இளைஞனின் இறுதிக்கிரியை வவுனியாவில்!

Posted by - April 22, 2019
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான வவுனியா இளைஞனின் இறுதி கிரிகைகள் இன்று (22) இடம்பெற்றிருந்தது.…
Read More

மட்டக்களப்பில் துக்கதினம் அனுஷ்டிப்பு

Posted by - April 22, 2019
கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர்  வெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின்…
Read More

யாழிலும் ஒருவர் கைது

Posted by - April 22, 2019
யாழ்.மத்திய பஸ் நிலையப் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை  சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியவரை பொலிசார் கைது செய்துள்ளனர். …
Read More

யாழில் கண்காணிப்பு தீவிரம்!

Posted by - April 22, 2019
யாழ்.மத்திய பஸ் நிலையம் உட்பட்ட பல பகுதிகளில் பெருமளவான பொலிஸ் விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  மத்திய…
Read More