தமிழீழ விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பு இல்லை நேற்றைய தாக்குதலின் பின் ஒப்புக்கொண்ட உலகம்!

650 0

தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல அவர்கள் விடுதலைப்போராளிகள் என நேற்றைய பயங்கரவாத தாக்குதலின் பின் சிறிலங்கா அரசு உற்பட சர்வதேசமும் உணர்ந்திருக்கிறது.அதன் வெளிப்பாடாக நேற்றைய ஊடகங்களின் அறிக்கைகள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது.
CNN – அமெரிக்கா.

இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம்.

BFM – பிரான்ஸ்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்கவில்லை.

சிறீலங்கா அரசு.

அதே வேளை நேற்றைய தாக்குதலின் பின் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என எண்ணிவந்த சிங்கள மக்களும் இன்று பயங்கரவாத்துக்கும் விடுதலைப்போராட்டத்துக்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள் என்பதே உண்மை!