மர்ம நபரால் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தீ வைப்பு

Posted by - April 24, 2019
பருத்தித்துறை பகுதியில் உள்ள தனியார் இலத்திரனியல் பொருட்கள்  விற்பனை நிலையத்தில் இருந்த தொலைகாட்சி பெட்டிகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ…
Read More

அமெரிக்கர் உட்பட 3 பேர் யாழில் கைது!

Posted by - April 24, 2019
யாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திருந்த மூன்று பேர் யாழ்.பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More

யாழில். நைஜீரியா பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு!

Posted by - April 23, 2019
யாழில். நைஜீரியா பிரஜைகள் இருவர் உட்பட ஒன்பது பேரை யாழ்ப்பாண பொலிசார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து…
Read More

ஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை நடவடிக்கை

Posted by - April 23, 2019
கண்டி நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் ஆனையிறவு இராணுவ முகாமுக்கு அருகில் மறித்து சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றது.  இதேவேளை…
Read More

நீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய சோகமயமானது.

Posted by - April 23, 2019
தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களின் நல்லடக்க ஆரதனை வழிபாடுகள் இன்று நீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியொங்கும்…
Read More

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் முதலமைச்சரின் அறிக்கை

Posted by - April 23, 2019
புனித உயிர்த்த ஞாயிறு தினமான நேற்று பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும்…
Read More

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் !

Posted by - April 23, 2019
நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்ட இரு இளைஞர்களை பொலிசார் கடும்…
Read More

யாழில் பதற்றத்தை ஏற்படுத்திய கார்!

Posted by - April 23, 2019
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டததால் , பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  யாழ்.போதனா…
Read More

யாழில் சிறப்பு அதிரடிப்படையினரால் வீடு ஒன்று சுற்றிவளைப்பு!

Posted by - April 22, 2019
யாழ் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் சிறப்பு அதிரடிப்…
Read More

யாழில் இரு முஸ்லிம் இளைஞர்கள் கைது

Posted by - April 22, 2019
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து, யாழ்ப்பாணத்தில் இரு முஸ்லிம் இளைஞர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள பள்ளிவாசல்…
Read More