தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன!

Posted by - April 27, 2019
கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக பொலிஸ் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு…
Read More

தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாத அரசாங்கம் பதவி விலக வேண்டும்- சிவாஜி

Posted by - April 26, 2019
கோரமான தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்த திறமையற்ற அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டுமென முன்னாள் வடக்கு மாகாண சபை…
Read More

தந்தை செல்வாவின் நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு.

Posted by - April 26, 2019
இலங்கைத் தமிழரசுக கட்சியின் ஸ்த்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் 42 ஆவது நினைவு தினம், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள…
Read More

சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியில் 6 பேர் கைது

Posted by - April 26, 2019
நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 6…
Read More

வடமாகாண பாடசாலைகளின் அனைத்து கதவுகளும் மூடப்பட வேண்டும் – வடக்கு பிரதம செயலாளர்

Posted by - April 25, 2019
பாடசாலை ஆரம்பமாகி முடிவடையும் வரை பாடசாலை வளாக அனைத்து கதவுகளும் மூடப்பட வேண்டும். வெளியாட்கள் யாரும் பாடசாலைக்குள் அனுமதிக்க கூடாது…
Read More

தற்கொலை தாக்குதலில் பலியானோருக்கு யாழில் அஞ்சலி!

Posted by - April 25, 2019
தற்கொலை தாக்குதலில் பலியானோர்களுக்கு  யாழ் மாநகர சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன் போது தேசியக் கொடி,  மாகாண கொடி மற்றும் மாநகர…
Read More

வவுனியாவில் குப்பைக் குழிக்குள் விழுந்து நான்கு பேர் பலி

Posted by - April 25, 2019
வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் குப்பைக் குழி ஒன்றுக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளார். …
Read More

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

Posted by - April 25, 2019
கடந்த 21 ஆம் திகதி உயிர்த ஞாயிறன்று நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து சந்தேகநபர்களை…
Read More

இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கருகிலும் தேடுதல் !

Posted by - April 25, 2019
யாழ்.இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
Read More

வவுனியாவில் இராணுவம் மற்றும் பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதல்

Posted by - April 25, 2019
வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸாரும் சேர்ந்து சுற்றிவளைப்பு தேடுதலை இன்று காலை மேற்கொண்டனர். வவுனியா பட்டானிச்சூர்…
Read More