புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - June 2, 2019
கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த…
Read More

வல்வெட்டித்துறையில் போதைபொருள், பணம் மீட்பு!

Posted by - June 2, 2019
யாழ்.வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை பொருள் , பணம் என்பன பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது. போதை பொருள் கடத்தப்படுவதாக கடந்த…
Read More

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவிற்கு ஆயர் விஜயம்!

Posted by - June 2, 2019
வவுனியா புதிய சின்னப்புதுக்குளம் பற்றி மாதா தேவாலயத்தில் இடம்பெற்ற உறுதி பூசை நிகழ்விற்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி…
Read More

முல்லைத்தீவில் வாகன விபத்தில் இருவர் பலி

Posted by - June 1, 2019
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிரதேசத்தை அண்மித்த செல்வபுரம் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். குறித்த…
Read More

பலாலியில் கண்ணிவெடி வெடித்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் பலி

Posted by - June 1, 2019
யாழ்ப்பாணம் பலாலி படைத்தளம் பகுதிக்கு அண்மையாக கண்ணிவெடி வெடித்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு சிப்பாய்கள் படுகாயமடைந்து…
Read More

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு  இன்றுடன் 38 ஆண்டுகள்

Posted by - June 1, 2019
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு  இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 38 ஆண்டுகள் நிறைவு நாள் இன்று நினைவு…
Read More

போதைப்பொருளுடன் ஆவா குழு உறுப்பினர் கைது

Posted by - June 1, 2019
ஐஸ் என்ற போதைப்பொருள் மற்றும் 7 லட்சம் ரூபா பணத்துடன், ஆவா குழு உறுப்பினர் ஒருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.…
Read More

முல்லைத்தீவு அளம்பில் அந்தோனியார் ஆலயம் யாழ். ஆயரால் திறந்து வைப்பு !

Posted by - June 1, 2019
போரால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது .யாழ்…
Read More

முல்லைத்தீவில் சட்டவிரோத மரக்கடத்தல் சாரதி கைது

Posted by - June 1, 2019
முல்லைத்தீவு – முறிப்புப் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் செயற்பாடொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றில் முல்லைத்தீவிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வாகனத்தின் மூலம் கொண்டுசெல்ல…
Read More

எனது மகனின் உடலையே முதலில் பார்த்தேன்- திருகோணமலையில் கொல்லப்பட்ட மாணவனின் தந்தை

Posted by - May 31, 2019
எனது மகனின் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என  திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட…
Read More