நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு இரணைதீவு மக்கள் கோரிக்கை

Posted by - July 2, 2019
கிளிநொச்சி இரணைதீவு பகுதி மக்களின் மருத்துவத்தேவைகளுக்கு ஏற்ற வகையில் நோயாளர்களுக்கான படகுச்சேவை ஒன்றினை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்திற்குட்படட…
Read More

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

Posted by - July 2, 2019
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி நாளை முதல் பேலியகொட பகுதிக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

ரயிலுடன் மோதி காவு கொள்ளப்பட்ட 10 உயிர்கள்

Posted by - July 2, 2019
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை ரயிலுடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை கொழும்பிலிருந்து யாழ்…
Read More

புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவன் பலி

Posted by - July 2, 2019
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (01) இரவு…
Read More

ஆதரிப்பது குறித்து மக்களின் முடிவின் பின்னரே எமது முடிவு – அடைக்கலநாதன்

Posted by - July 1, 2019
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து மக்களின் முடிவின் பின்னரே எமது முடிவு என குழுக்களின் பிரதி தலைவரும்,…
Read More

வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி பெண் பலி

Posted by - July 1, 2019
புகையிரதத்துடன் மோதி இன்று அதிகாலை செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை மன்னாரிலிருந்து…
Read More

கிளிநொச்சியில் வாகன விபத்து

Posted by - July 1, 2019
கிளிநொச்சி பரந்தன் பகுதயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்து இன்று அதிகாலைஇடம்பெற்றுள்ளது.…
Read More

தொலைந்த கனவுகளும் தொலையாத வாழ்வும் நூல் வெளியீட்டு விழா!

Posted by - June 30, 2019
இணுவையூர் கனகசபாபதி சக்திதாசன் நூல் இன்று (30 ) யாழ். நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. விரிவுரையாளர் தேவராஜாவின் தலைமையில்…
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Posted by - June 30, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் கிளிநாச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்திற்கு…
Read More

யாழில் குழு மோதல்

Posted by - June 30, 2019
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More