தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்பட வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (காணொளி)

Posted by - July 8, 2019
எதிர்வரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, தமிழ் அரசியல்வாதிகள் எதிர்த்து வாக்களித்து, அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என,வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…
Read More

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - July 8, 2019
பருத்தித்துறை, திக்கம் பகுதியில் 145 கிலோ கிராம் கேரளா கஞ்சா, காங்கேசன்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா வைத்திருந்த நபரையும் பொலிஸார்…
Read More

மக்களை அச்சுறுத்திய யானை உயிரிழந்த நிலையில் மீட்பு!

Posted by - July 8, 2019
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிரான் தொப்பிகல காட்டுப் பிரதேசத்தில்  யானை ஒன்று தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதாகப்…
Read More

தமிழ் மக்களின் நலன்சார்ந்து சம்மந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும்!-சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - July 8, 2019
அரசிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வரப்பட இருக்கின்ற இந்த இறுதிச் சந்தர்ப்பத்திலாவது தமிழ் மக்களின் நலன்சார்ந்து
Read More

வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை

Posted by - July 8, 2019
வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் சுமார் 70 பவுண் நகைகளையும் , 10 இலட்ச ரூபாய் பணத்தினையும்…
Read More

விக்கி மீண்டும் சம்மந்தனோடு மீள இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ;சீ.வீ.கே.சிவஞானம்

Posted by - July 8, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனால் கொண்டுவரப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்; மீண்டும் சம்மந்தனோடு பேசி கூட்டமைப்பில்…
Read More

கிளிநொச்சியில் வறட்சி காரணமாக 3000 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - July 8, 2019
கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் நிலவும் வறட்சி காரணமாக 3426 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பூநகரிப் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது நிலவும்…
Read More

கல்குனாமடுப் பகுதியில் விபத்து

Posted by - July 8, 2019
வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குனாமடுப்பகுதியில் இன்று அதிகாலை  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்கொழும்பிலிருந்து சுற்றுலாப்பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு…
Read More

போர்க்குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல வேண்டும்! அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

Posted by - July 7, 2019
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு போர்க் குற்ற விவகாரத்தை கொண்டுசெல்ல வேண்டும் அமெரிக்காவின் உயர் மட்டக் குழுவிடம் வலியுறுத்திய விக்கி “போர்க்…
Read More

வீட்டு வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Posted by - July 7, 2019
மன்னார் கோந்தை பிட்டி பகுதியிலுள்ள வீடு ஒன்றின் வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக துப்பாக்கியின் ஒரு தொகை…
Read More