மக்களின் அவல நிலையைக் கருத்திற் கொண்டு கட்சிகள் செயற்பட வேண்டும் – விக்கி

Posted by - July 9, 2019
கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன் நிபந்தனைகளையும் விதிக்காமல் மக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டு கட்சிகள் செயற்பட…
Read More

வீடுகளுக்குள் புகுந்த மர்ம கும்பல்

Posted by - July 9, 2019
கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில்…
Read More

ஹெரோயினுடன் இராணுவ உத்தியோகஸ்தர் உட்பட ஐவர் கைது

Posted by - July 9, 2019
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகஸ்தர் ஒருவர் உள்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது…
Read More

150க்கும் மேற்பட்டோரை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் நினைவு நாள்!

Posted by - July 9, 2019
150க்கும் மேற்பட்டோரின் உயிர்களை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ம் ஆண்டு ஜூலை 9ஆம்…
Read More

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

Posted by - July 8, 2019
கிளிநொச்சியில் பாவனையற்று காணப்பட்ட  கிணறொன்றிலிருந்து சில வெடிபொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த வெடிபொருட்களைப் பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.…
Read More

தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்பட வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (காணொளி)

Posted by - July 8, 2019
எதிர்வரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, தமிழ் அரசியல்வாதிகள் எதிர்த்து வாக்களித்து, அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என,வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…
Read More

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - July 8, 2019
பருத்தித்துறை, திக்கம் பகுதியில் 145 கிலோ கிராம் கேரளா கஞ்சா, காங்கேசன்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா வைத்திருந்த நபரையும் பொலிஸார்…
Read More

மக்களை அச்சுறுத்திய யானை உயிரிழந்த நிலையில் மீட்பு!

Posted by - July 8, 2019
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கிரான் தொப்பிகல காட்டுப் பிரதேசத்தில்  யானை ஒன்று தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதாகப்…
Read More

தமிழ் மக்களின் நலன்சார்ந்து சம்மந்தன், சுமந்திரன், மாவை போன்றவர்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும்!-சுரேஸ் பிரேமச்சந்திரன்

Posted by - July 8, 2019
அரசிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வரப்பட இருக்கின்ற இந்த இறுதிச் சந்தர்ப்பத்திலாவது தமிழ் மக்களின் நலன்சார்ந்து
Read More

வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை

Posted by - July 8, 2019
வெளிநாட்டிலிருந்து வந்திருந்தவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் சுமார் 70 பவுண் நகைகளையும் , 10 இலட்ச ரூபாய் பணத்தினையும்…
Read More