இலங்கை கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள் கைது

Posted by - July 25, 2017
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள், அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வட…
Read More

நீதிகோரி அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - July 25, 2017
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அமைதி வழியிலான கவனயீர்ப்பு போரணி  இன்று  காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு…
Read More

வடக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Posted by - July 25, 2017
யாழ் மேல் நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான் தாக்குதலை கண்டித்து இன்று ( செவ்வாய் கிழமை) கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு…
Read More

எழுதாரகை இன்று அரசதிபரிடம் கையளிப்பு

Posted by - July 25, 2017
எழுவைதீவு  குறிகட்டுவான் இடையேயான போக்குவரத்திற்காக 140 மில்லியன் ரூபா செலவில் புதிதாக  கட்டப்பட்ட எழுதாரகை படகு  இன்றைய தினம் உத்தியோக…
Read More

கிளிநொச்சியில் சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை

Posted by - July 25, 2017
இளஞ்செழியன் மீதான் தாக்குதலை கண்டித்து இன்று ( செவ்வாய் கிழமை) கிளிநொச்சி சந்தையை பூட்டி எதிர்ப்பு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, உயிரிழந்த…
Read More

மக்கள் குடியிருப்புகளை விட்டு மயானங்கள் அகற்றப்படுவது அவசியம்

Posted by - July 25, 2017
மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியிலிருக்கும் மயானங்களை அகற்றி, அவற்றுக்குப் பொருத்தமான இடங்களில் அவற்றை அமைப்பது அவசியமாகும். இதனை மனிதாபிமான ரீதியாகவும் சமூக…
Read More

வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் ஒத்துவரவில்லை

Posted by - July 24, 2017
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனையில் ஒத்துவரவில்லை என சிரேஸ்ட்ட அரசாங்க…
Read More

சந்தேகத்தை ஏற்படுத்தும் பொலிஸாரின் அவசர தகவல்!

Posted by - July 24, 2017
யாழில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியன் மீது வைக்கப்படதல்ல என பொலிஸார் அவசர அவசரமாக தெரிவிப்பது பலத்த சந்தேகத்தை…
Read More

சிறப்பு அதிரடிப்படையினரின் சூட்டில் இளைஞன் பலி!

Posted by - July 24, 2017
மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறைப் பிரதேசத்திற்குட்பட்ட பிரதேசத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னொருவர் படுகாயமடைந்துள்ளார்.
Read More