மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் துணை போவதாக பொது அமைப்புக்கள் குற்றச்சாட்டு

Posted by - July 20, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் முழுமையாக துணை போவதாக கிராம மட்ட அமைப்புக்கள் மாவட்ட…
Read More

தபால் ரயிலுடன் மோதுண்டு யானை பலி

Posted by - July 20, 2019
வவுனியா புளியங்குளம் பகுதியில் தபால் ரயிலுடன் மோதுண்டு யானை உயிரிழந்துள்ளது. கொழும்பில் இருந்து இன்று  காலை யாழ். நோக்கி பயணித்த…
Read More

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் வயோதிபரின் சடலம் மீட்பு

Posted by - July 20, 2019
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று மாலை வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…
Read More

மன்னாரில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

Posted by - July 20, 2019
பராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் – மதவாச்சி வீதியில் 200 கிலோவுக்கும் அதிக கேரள கஞ்சாவைக் கொண்டு சென்ற லொறியொன்று…
Read More

கிளிநொச்சியையும் ஆக்கிரமிக்கும் 5ஜி அலைவரிசை

Posted by - July 20, 2019
கிளிநொச்சியையும் 5ஜி தொழில்நுட்பம் ஆக்கிரமிக்கவுள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். குறித்த தொழில்நுட்பத்திற்கான கோபுரங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பின்புறமாகவும் உருத்திரபுரம் பகுதியிலும்…
Read More

தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்டமைக்கு இந்து குருமார் பேரவை கண்டனம்!

Posted by - July 20, 2019
கன்னியா போராட்டத்தின்போது தென் கயிலை ஆதீன முதல்வர் தாக்கப்பட்ட சம்பவத்தினை தாம் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்து குருமார்…
Read More

மன்னாரில் 203 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

Posted by - July 20, 2019
பராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் – மதவாச்சி வீதியில் 200 கிலோவுக்கும் அதிக கேரள கஞ்சாவைக் கொண்டு சென்ற லொறியொன்று…
Read More

வவுனியா நெடுங்கேணி பட்டடைப்பிரிந்தகுளம் அ.த.க.பாடசாலையினை மூடுவதற்கு மக்கள் எதிர்ப்பு

Posted by - July 20, 2019
வுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட நெடுங்கேணி பட்டடைப்பிரிந்தக்குளம் அ.த.க.பாடசாலையினை  மூடுவதற்கான உத்தரவினை வவுனியா வடக்கு வலய பணிமனை தெரிவித்திருந்தது.இதனை எதிர்த்து அவ்வூர்…
Read More

ரயில் விபத்தில் இருவர் பலி

Posted by - July 20, 2019
கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று…
Read More

யாழில் 5G அலைவரிசைக் கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிடுங்கள்!

Posted by - July 19, 2019
யாழ்ப்பாணத்தில்  5G அலைவரிசைக் கோபுரம் அமைக்கும் முயற்சியை கைவிட்டு யாழ் மாநகரத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துமாறு …
Read More