வட மாகாண அமைச்சர் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்கியமை தவறானது-நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Posted by - August 5, 2019
வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சீ.வீ.விக்னேஷ்வரனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.சி.வி. விக்கினேஸ்வரன் வடக்கு…
Read More

ஆக்­க­பூர்­வ செயற்­பா­டுகள் முன்னெடுக்காவிட்டால் மக்கள் எம்மை மன்­னிக்க மாட்­டார்கள் – செல்வம்

Posted by - August 5, 2019
அரசின் பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்குள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில்  ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும்.
Read More

10 கிலோ கிராம் கஞ்சாவுடன் குடும்ப தலைவர் கைது!

Posted by - August 5, 2019
10 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என பளை பொலிஸார் தெரிவித்தனர். பளை பொலிஸ்…
Read More

வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம்!

Posted by - August 4, 2019
வேலையற்ற பட்டதாரிகளால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.…
Read More

“பெளத்தம் முதன்­மை­யா­னது என்­பதை ஒருபோதும் ஏற்­க­மாட்டோம்”: மாவை சேனா­தி­ராசா

Posted by - August 4, 2019
பெளத்­த­மதம் முதன்­மை­யா­னது என்­பதை நாங்கள் ஒரு­போதும் ஏற்­க­மாட்டோம் எனத் தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் 7900 குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு

Posted by - August 4, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் 7947 குடும்பங்களை சேர்ந்த 27564பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.…
Read More

வவுனியாவில் பெண் மீது தாக்குதல்.

Posted by - August 4, 2019
நெடுங்கேணியில் பெண் ஒருவர் மீது  தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம்…
Read More

யாழ் வீதியில் சுகாதார வைத்திய அதிகாரி தயாளன் திடீர் மரணம்!

Posted by - August 3, 2019
யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த சுகாதார துறை அதிகாரி உயிரிழந்துள்ளார்.   யாழ்ப்பாணம் நுணாவில் மத்தியைச் சேர்ந்த க.தயாளன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
Read More

யாழில் இரு தரப்புக்கிடையே மோதல்

Posted by - August 3, 2019
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இரு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் பஸ் நடத்துனர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More

தமிழர் பூர்வீக பகுதிகள் அமைதியான முறையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன- ரவிகரன்

Posted by - August 3, 2019
தமிழ் மக்களின் பூர்வீக பகுதிகள் அமைதியான முறையில் தற்போது ஆக்கிரமிக்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் தெரிவித்துள்ளார்.…
Read More