கிளிநொச்சியில் கடும் வறட்சி

Posted by - September 3, 2019
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்திற்குட்பட்ட கெங்காதரன் குடியிருப்பு பகுதியில் நிலவும் கடும் வறட்சியினால் குடிநீர் பெற்றுக்கொள்வதில் அப்பகுதி மக்கள் பெரும் சிரங்களை…
Read More

ராஜபக்ஷ தரப்பினர் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளிகள் – ஸ்ரீதரன்

Posted by - September 2, 2019
மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளிகளாவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
Read More

புதிய அரசியல் அமைப்பு தடைக்கு ஜனாதிபதியே காரணம் – மாவை

Posted by - September 2, 2019
புதிய அரசியல் அமைப்பை தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு…
Read More

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - September 1, 2019
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி செட்டிபாளையத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்…
Read More

தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காக ஆதாரத்துடன் வாக்குறுதியளிப்பவர்க்கே ஆதரவு – சாந்தி

Posted by - September 1, 2019
தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்காக ஆதாரத்துடன் வாக்குறுதி வழங்குபவர்க்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி…
Read More

மாவீரர் விபரத்திரட்டல், எம் இனிய உறவுகளே!

Posted by - September 1, 2019
மாவீரர் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள். 31.08.2019. மாவீரர் விபரத்திரட்டல் எம் இனிய உறவுகளே! தமிழீழ விடுதலைப்போராட்டத்தில்…
Read More

மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கடமை : சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - August 31, 2019
தனியார் போக்குவரத்துச் சங்கம் பல்வேறு அரசியல் ரீதியான ஒரு நெருக்கடிக்கு உள்ளாகுவது வழமை.குறித்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய…
Read More

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் என்பது காலம் கடத்தும் செயற்பாடே : சிவசக்தி ஆனந்தன்

Posted by - August 31, 2019
அரசாங்கம் சர்வதேச சமூகத்தை  ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்படுகின்ற இந்த சட்டமூலத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகியிருக்கின்றார்கள் என…
Read More