தேராவில் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்விற்கான துப்பரவு செய்யும் பணிகள் ஆரம்பம்.

Posted by - October 31, 2019
கிளிநொச்சி தேராவில் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்விற்கான ஆரம்பக் கட்ட துப்பரவு செய்யும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை 27…
Read More

இரட்டைவேடம் போடுகிறார் கோத்தாபய சிறுபான்மையினர் அவதானமாக செயற்படுக! – நஸிர் அஹமட்

Posted by - October 31, 2019
“சிறுபான்மையினரின் ஆதரவு தமக்கு தேவையில்லை என ஒருபக்கம் கூறிவிட்டு மறுபக்கம் அவர்களின் ஆதரவைக் கேட்டு
Read More

தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை!

Posted by - October 31, 2019
தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை நாமே வேட்பாளரை இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியது எமது கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 6ஆம் திகதி போராட்டம்

Posted by - October 31, 2019
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாகக்கிரகப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக…
Read More

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக அறிக்கை

Posted by - October 30, 2019
30-10-2019 ஊடக அறிக்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா?…
Read More

வவுனியா வளாகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!

Posted by - October 30, 2019
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தொழில்நுட்ப பீட மாணவர்கள் முற்றுகையிட்டமையால் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. பொலிசார் தலையிட்டு நிலமையை கட்டுப்பாட்டுக்குள்…
Read More

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பின்னரே தீர்க்கமான முடிவு – சித்தார்த்தன்

Posted by - October 29, 2019
வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் நாளை பேச்சுவார்த்தை நடத்தினாலும் நாளைய தினம் இறுதித் தீர்மானம் ஒன்றினை எட்டமுடியாது என…
Read More

எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும் படி எமது விரலால் சுட்டிக் காட்ட முடியாது -விக்கி

Posted by - October 29, 2019
தேர்தலில் எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும் படி எமது விரலால் சுட்டிக் காட்ட முடியாது என்று தமிழ் மக்கள்…
Read More