துயிலும் இல்லம் அமைத்தவர்கள் விசாரணைக்கு அழைப்பு!

Posted by - November 26, 2019
முள்ளிவாய்க்கால் பகுதியில், மாவீரர் துயிலும் இல்லத்தில், நாளை (27) மாவீரர்களை நினைவு கொள்வதற்கான தயார்படுத்தலில் ஈடுபட்டு வந்தவர்களில் 13 பேரை,…
Read More

நல்லூர் திலீபனின் நினைவிடத்தில் மாவீரர்களின் பெயர்களடங்கிய கல்லறைகள் அமைப்பு

Posted by - November 26, 2019
தமிழ் இனத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களின் திருப்பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் (கல்லறைகள்) நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம்…
Read More

யாழ்.பல்கலைக்கழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும் நடத்த கூடாது -பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு

Posted by - November 26, 2019
யாழ்.பல்கலைகழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும் நடத்த கூடாது என மாணவர்களுக்கு பல்கலை நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது.
Read More

வடக்கு ஆளுநராக நாளை முரளிதரன் பதவியேற்பு?

Posted by - November 26, 2019
வட மாகாண ஆளுநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என்று நம்பகமான வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
Read More

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழீழ தேசிய தலைவா் வே.பிரபாகரனின் கொண்டாட்டம்

Posted by - November 26, 2019
தமிழீழ தேசிய தலைவா் வே.பிரபாகரனின் அவர்களின் 65வது பிறந்த தினம் யாழ். பல்கலைகழகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. யாழ்.பல்கலை கழகத்தினுள்…
Read More

கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்!

Posted by - November 26, 2019
கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படவிருந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண ,வடமத்திய மாகாண ஆளுநராக நியமனம் செய்யப்படவுள்ளதாக சற்றுமுன்னர் அறியமுடிந்தது.
Read More

தமிழ்த் தரப்பு பலத்துக்காக அனைத்துக் கட்சிளையும் அணி திரள அழைக்கிறோம்!

Posted by - November 26, 2019
சிங்கள வேட்பாளரை சுட்டிக்காட்ட முடியாது என்று மறைமுகமாக தமிழ் வேட்பாளரை சுட்டிக்காட்டிய சிலர் உள்ளனர்.
Read More