யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட கரையோரப் பகுதிகளில் மழை வெள்ளம்

Posted by - December 6, 2019
யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட கரையோரப் பகுதிகளில் மழை நீர்த்தேங்கியுள்ளதாகவும்,  மழை நீர் வழிந்தோடமுடியாத நிலையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளமையால் இத்தகைய நிலைகள்…
Read More

கிளிநொச்சி , மணியம்குளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பொதுமக்கள்

Posted by - December 6, 2019
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் மணியகுளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சிறிய குளமான மணியம்குளத்திற்கு…
Read More

மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்குள் படகில் சென்ற சம்பவம்!

Posted by - December 6, 2019
கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதுவதற்காக மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்குள் படகில் சென்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. தற்போது பெய்து…
Read More

கிளிநொச்சியில் மழையால் 1,635 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - December 6, 2019
கிளிநொச்சியில் பெய்துவரும் அடை மழையால் இதுவரை ஆயிரத்து  635 குடும்பங்களைச் சேர்ந்த 5, 261பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை நிலையங்கள் வெள்ளத்தில்…
Read More

முல்லைத்தீவில் வெள்ளத்தில் சிக்குண்ட மக்களை மீட்கும் பணி தீவிரம்

Posted by - December 6, 2019
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள தண்ணிமுறிப்பு குளம்  உடைப்பெடுக்கும் நிலையிலுள்ளதால் வான் கதவுகள் திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியிலுள்ளவர்கள் அனர்த்தத்தில்…
Read More

கிளிநொச்சியில் நான்கு வான்கதவுகள் திறப்பு

Posted by - December 6, 2019
கிளிநொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இரத்தினபுரம், உருத்திரபுரம், ஆனந்தபுரம்,…
Read More

மரம் முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பாதிப்பு

Posted by - December 6, 2019
வவுனியா- மன்னார் பிரதான வீதியிலுள்ள வேப்பங்குளம் வீதியோரத்தில் இருந்த பெரும் மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பல மணி நேரம்…
Read More

மன்னாரில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - December 6, 2019
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களில் அதிகரித்த நிலையில் காணப்படுவதாக மாவட்ட…
Read More

இரணைமடு குளத்தின் இரு வான்கதவுகள் திறப்பு!

Posted by - December 6, 2019
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஆறு இஞ்சி அளவில் இன்று காலை எட்டு மணியளவில் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தின்…
Read More

உலங்கு வானூர்தி மூலம் அனுப்பிவைக்கப்பட்ட க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள்

Posted by - December 5, 2019
நெடுந்தீவு கடற்பரப்பில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதால் அங்கு இடம்பெறும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குரிய வினாத்தாள்கள் விமானப் படையின் உலங்கு…
Read More