இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை : சாரதிகளின் விடுமுறை இரத்து

Posted by - December 25, 2019
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் போக்குவரத்து சேவையை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Read More

யாழில் மணல் அகழ்வு, வாள்வெட்டு போன்ற குற்றச்செயல்களை ஒழிக்க சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கை

Posted by - December 25, 2019
யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்கு புறம்பான மணல் அகழ்வு, வாள்வெட்டு வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களை முற்றாக ஒழிக்க இன்றிலிருந்து பொலிஸ்…
Read More

இனவாதப் போக்கை தெற்கிலுள்ளவர்கள் கைவிட வேண்டும் – சிவாஜிலிங்கம்

Posted by - December 25, 2019
தமிழ் மக்களை அல்லது தமிழ் தலைவர்களை கைது செய்வோம் என்று அச்சுறுத்துவது அல்லது விரட்டியடிப்போம் என்று கூறுகின்ற இனவாதப் போக்கை…
Read More

திருகோணமலையில் சீரற்ற வானிலையால் 5478 பேர் பாதிப்பு

Posted by - December 24, 2019
திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமா பெய்யும் மழையின் நிமித்தம் 1485 குடும்பங்களைச்சேர்ந்த 5478 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் திருகோணமலை…
Read More

கிளிநொச்சியில் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Posted by - December 24, 2019
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரும் கிளிநொச்சி முருகானந்த கல்லூரி பளைய மாணவனுமான ரவிச்சந்திரன் ரிதுசன் என்ற 24…
Read More

வவுனியா பொலிஸ் நிலைய பெயர்ப்பலகையில் மாற்றம்

Posted by - December 24, 2019
வவுனியா பிராந்திய பொலிஸ் நிலையம் புதிய ஜனாதிபதி கோட்டபாயவின் வருகையை அடுத்து காவல்துறையாக மாற்றம் அடைந்துள்ளது. புதிய ஜனாதிபதி கோட்டபாய…
Read More

வீட்டின் பின்புறத்திலிருந்து ஏழுமாத சிசுவின் சடலம் மீட்பு

Posted by - December 24, 2019
அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட சாகாம் குடிநிலம் கிராமத்தில் வீட்டின் பின்புறத்திலிருந்து  சிதைவடைந்த நிலையில் சுமார் ஏழுமாத சிசுவின் சடலம்…
Read More

மட்டக்களப்பில் தொடரும் பிராங்பேர்ட் ஶ்ரீ நாகபூஷணி அம்பாளின் வெள்ள நிவாரணங்கள்.

Posted by - December 24, 2019
ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகம் வேப்பவட்டவான், காரைக்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 42 குடும்பங்களுக்கு அருள்மிகு ஶ்ரீ நாகபூஷணி அம்பாள்…
Read More

சட்ட விரோத மண் அகழ்விற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - December 24, 2019
மன்னாரில் சட்ட விரோத மண் அகழ்விற்கு எதிராக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை காலை…
Read More

ஒன்றிணைந்து செயற்படும் எண்ணம் பெரும்பான்மையினருக்கு கிடையாது – விக்கி

Posted by - December 23, 2019
ஒரே நாடு என்ற ரீதியில் ஒன்றாக செயற்பட தமிழ் மக்கள் தயாராக இருந்தாலும் சிங்களவர்கள் அதற்கு தயாராக இல்லை என…
Read More