சுனாமியும் நாமும்…..!

Posted by - December 26, 2019
கடலடி நிலநடுக்கத்தால் எழும் பேரலைகள் ஜப்பான் மொழியில் சுனாமி எனப்படுகின்றன. கடலடி நிலநடுக்கம், கடலடி எரிமலை, புவி மேற்புறத் தகடுகளின்…
Read More

மட்டக்களப்பு திருச்செந்தூரில் நினைவுகூரல்!

Posted by - December 26, 2019
இலங்கையில் கோரத் தாண்டவத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில்…
Read More

சுனாமி நினைவு தினம் பூந்தோட்டத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

Posted by - December 26, 2019
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களின் 15ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு…
Read More

கிளி.யில் உறவுகள் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு

Posted by - December 26, 2019
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், போராட்டமொன்றை முன்னெடுக்க  காணாமலாக்கப்பட்டவர்களின்…
Read More

கிளிநொச்சியில் மணல் அகழ்வு அனுமதி பத்திரங்கள் அனைத்தும் இரத்து

Posted by - December 25, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கான அனைத்து அனுமதி பத்திரங்களும் மறு அறிவித்தல் வரை  இரத்து  செய்யப்பட்டுள்ளதாகவும்,  இந்த  அறிவித்தலை கிளிநொச்சி…
Read More

மானிப்பாயில் மர்மக் கும்பலின் தாக்குதல்

Posted by - December 25, 2019
யாழ்.மானிப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உட்பட இரு வீடுகள் வன்முறை கும்பலால் சேதமாக்கப்பட்டுள்ளன. மானிப்பாய் கட்டுடை அரசடிப் பிள்ளையார்…
Read More

சிவாஜிக்கு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவு அழைப்பு

Posted by - December 25, 2019
தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால்…
Read More

மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 14ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு

Posted by - December 25, 2019
மட்டக்களப்பில் நத்தார் ஆராதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 14ஆவது நினைவுதினம்…
Read More

இராணுவ சிப்பாயின் கழுத்தை வெட்டி துப்பாக்கி கொள்ளை!

Posted by - December 25, 2019
வவுனியா போகஸ்வெவ இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ வீரர் ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய துப்பாக்கியும்…
Read More