புலியின் ஓவியத்தை வரைந்த இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் – வல்வெட்டித்துறையில் சம்பவம்

Posted by - January 9, 2020
யாழ். வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, அவர்கள் வரைந்த…
Read More

திருகோணமலை கன்னியா வழக்கின் முக்கிய தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted by - January 9, 2020
திருகோணமலை கன்னியா வழக்கில் இடைபுகு மனுதாரராக வில்கம் விகாரையின் பௌத்த நிர்வாகப்பிரிவை இணைப்பதா இல்லையா என்பது குறித்த வழக்கின் தீர்ப்பு…
Read More

தவப்பிரியா மீதான தாக்குதல் தொடர்பாக நாளை விசாரணை

Posted by - January 8, 2020
நிந்தவூரில், இம்மாதம் முதலாம் திகதியன்று, அரச ஊழியர் கடமையேற்பு வைபவத்தில் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றுவரும் திருமதி தவப்பிரியா சுபராஜ்…
Read More

வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - January 8, 2020
தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி களப்புகளில் சுமார் 40 இலட்சம் மீன் குஞ்சுகளையும் 40 இலட்சம் இறால் குஞ்சுகளையும் இடுவதற்கு கடற்றொழில்…
Read More

யாழில் ‘தமிழமுதம்’ நிகழ்வு ஆரம்பம்

Posted by - January 8, 2020
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழமுதம் நிகழ்வு பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. யாழ்ப்பாண…
Read More

மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் பிரிவு நியமனம்

Posted by - January 8, 2020
வடமராட்சி கிழக்கில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு மற்றும் மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ்…
Read More

புகையிரத்துடன் மோதியதில் நபர் ஒருவர் பலி

Posted by - January 6, 2020
யாழ்ப்பாணத்தில் கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (05) இரவு வவுனியா, தோக்கவத்த பகுதியில்…
Read More

இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி உயிர்த்தெழுவோம்- தாயக இளம் கவி காங்கேயன்

Posted by - January 6, 2020
இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம் என்ற தாயக இளம் கவிஞனுக்கு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு ஆற்றிய பெரும்…
Read More

முதுகெலும்பு இருந்தால் ஐ.நாவில் கூறுங்கள் ; நிமால் சிறிபாலவுக்கு சிவாஜி பதிலடி

Posted by - January 6, 2020
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிழித்து குப்பைத்
Read More

தமி­ழர்­களின் அடுத்த தலைவர் சுமந்­தி­ரனா?: தமிழர் ஐக்­கிய முன்­ன­ணி­யுடன் கைகோர்க்­கு­மாறு சுரேஷ் அழைப்பு

Posted by - January 6, 2020
தற்­போது சம்­பந்தன் தேர்­தலில் போட்­டி­யி­ட­மாட்டேன் என்று கூறிய நிலையில், மாவை சேனா­தி­ராசா கையறு நிலையில் உள்­ள­போது, தமிழ் மக்­களை
Read More