பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் யாழில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - January 10, 2020
தமிழ் அரசியல் கைதி சிறையில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் வலியுறுத்தி…
Read More

சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

Posted by - January 10, 2020
முல்லைத்தீவு – முள்ளியவளை கயட்டைக்காட்டுப் பகுதியில் சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட இருவர் இன்று (வெள்ளிக்கிழமை)  கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சட்டவிரோத செயற்பாட்டினை, …
Read More

மன்னார் பிரதேச சபையின் வரவு செலவு கணக்கறிக்கை நிராகரிப்பு!

Posted by - January 10, 2020
மன்னார் பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வரவு செலவு கணக்கு அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையினுடைய…
Read More

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கை!

Posted by - January 9, 2020
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்துவைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று(09.01.2020) அகழ்வு ;…
Read More

பெற்றோல் தட்டுப்பாடு வடக்கில் இல்லை!

Posted by - January 9, 2020
வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
Read More

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து யாழில் அச்சம் ; எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள்

Posted by - January 9, 2020
எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இன்றும் எரிபொருள் நிலையங்கள் அருகில் நீண்ட வரிசையைக் காண முடிந்தது. ஈரானின் இராணுவத் தளபதியை…
Read More

புலியின் ஓவியத்தை வரைந்த இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் – வல்வெட்டித்துறையில் சம்பவம்

Posted by - January 9, 2020
யாழ். வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, அவர்கள் வரைந்த…
Read More

திருகோணமலை கன்னியா வழக்கின் முக்கிய தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted by - January 9, 2020
திருகோணமலை கன்னியா வழக்கில் இடைபுகு மனுதாரராக வில்கம் விகாரையின் பௌத்த நிர்வாகப்பிரிவை இணைப்பதா இல்லையா என்பது குறித்த வழக்கின் தீர்ப்பு…
Read More

தவப்பிரியா மீதான தாக்குதல் தொடர்பாக நாளை விசாரணை

Posted by - January 8, 2020
நிந்தவூரில், இம்மாதம் முதலாம் திகதியன்று, அரச ஊழியர் கடமையேற்பு வைபவத்தில் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்றுவரும் திருமதி தவப்பிரியா சுபராஜ்…
Read More

வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை

Posted by - January 8, 2020
தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி களப்புகளில் சுமார் 40 இலட்சம் மீன் குஞ்சுகளையும் 40 இலட்சம் இறால் குஞ்சுகளையும் இடுவதற்கு கடற்றொழில்…
Read More