முல்லைத்தீவில் விபத்து! முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவன் பலி !

Posted by - January 13, 2020
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார் .
Read More

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்! சென்னை நிகழ்வில் க.வி.விக்னேஸ்வரன் இடித்துரைப்பு!

Posted by - January 12, 2020
எமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையை கோரி நிற்கின்றோம். இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசக் கட்டமைப்பு…
Read More

மட்டக்களப்பில் அம்புயூலன்ஸ் வண்டியிலேயே குழந்தையை பிரசுவித்த தாய்

Posted by - January 12, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவில் அமைந்துள்ள 1990 சுவசெரிய இலவச அம்புயூலன்ஸ் சேவையின்போது தாய் ஒருவர்
Read More

வவுனியாவில் சுவாமி விவேகாநந்தரின் பிறந்ததின நிகழ்வு அனுஷ்டிப்பு!

Posted by - January 12, 2020
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில், சைவசமயத்திற்கு அரும்பணியாற்றிய சுவாமி விவேகாநந்தரின் 157 வது பிறந்ததின நிகழ்வு வவுனியா ரயில் நிலைய வீதியில்…
Read More

தமிழர் அடையாளங்களை திட்டமிட்டு இழக்கச் செய்யும் வேலைகள் நடக்கின்றன – கஜேந்திரகுமார்

Posted by - January 12, 2020
தமிழர் அடையாளங்களைத் திட்டமிட்டு இழக்கச் செய்யும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…
Read More

காணிகளை மீட்டுத்தாருங்கள் – ரொட்டவெவ மக்கள் சுசந்த புஞ்சி நிலமேவிடம் கோரிக்கை

Posted by - January 12, 2020
திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்ன புளியங்குளம், பெரிய புளியங்குளம் பகுதிகளில் உள்ள தமது காணிகளை மீட்டுத்தாருங்கள்…
Read More

வடக்கு மாநி­லத்­தினை அபி­வி­ருத்தி செய்ய நிதிகளை விடு­விக்க ஆளுநர் துரித நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்:!

Posted by - January 12, 2020
வடக்கு மாகாணத்துக்கென கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிளை விடுவித்து அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்புக்களை துரிதமாக்கவும் மீள்குடியேற்றம் மற்றும் காணி…
Read More

மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்தினரின் துணையுடன் அபகரிப்பு -மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு

Posted by - January 11, 2020
கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரின் துணையுடன் தனிநபர் ஒருவர் அடாத்தாக அபகரிப்பு செய்துவருகிறார்…
Read More

இனப் பிரச்சினையைத் தீர்க்க ஆயுதம் ஏந்திய போராளி அமைப்புகள் பல ஒன்றிணைவு – துளசி

Posted by - January 11, 2020
இனப் பிரச்சினையைத் தீர்க்க ஆயுதம் ஏந்திய போராளி அமைப்புகள் பல ஒன்றிணைந்துள்ளதாக ஜனநாயாக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி…
Read More