யாழில் ஆவாவுக்கு எதிராக பல வாள் வெட்டு குழுக்கள்!

Posted by - November 16, 2017
யாழில் செயற்படும் ஆவா வாள் வெட்டுக் குழு மற்றும் அக்குழுவுக்கு எதிராக சட்டவிரோதமாக செயற்படும் மேலும் பல குழுக்களுக்கு எதிராக…
Read More

பிரப்பம்மடு பகுதியிலுள்ள காணியில் இருந்து இரண்டு கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன!

Posted by - November 16, 2017
வவுனியா – பிரப்பம்மடு பகுதியிலுள்ள காணியில் இருந்து இரண்டு கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
Read More

யுத்தம் முடிவடைந்தாலும் தமிழர் தாயகத்தில் யுத்தகால சூழல் தொடர்கிறது! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 16, 2017
இலங்கை அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவந்த யுத்தம் முடிவடைந்தாலும் யுத்தகால சூழல் இன்றும் தொடர்வதாக வட மாகாண மகளிர்…
Read More

முக­மாலை மற்­றும் இந்­தி­ரா­பு­ர கிராமங்களில் மீள்­கு­டி­யேற்­ற அனுமதி!

Posted by - November 16, 2017
பச்­சி­லைப்­பள்ளி முக­மாலை மற்­றும் இந்­தி­ரா­பு­ரத்தின் 200 மீற்­றர் பிர­தே­சம் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­காக வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லர் பர­மோ­த­யன் ஜெய­ராணி தெரி­வித்­தார்.
Read More

கூட்ட மைப்பின் கோரிக்கைகளில் 5 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை!-வியாழேந்திரன்

Posted by - November 16, 2017
கடந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க முன்னர் பிரதமர் ரணிலுடன் நாம் பேச்சு நடத்தினோம். அதில் முன்வைத்த கோரிக்கைகளில்…
Read More

150 போதை மருந்துகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் கைது

Posted by - November 16, 2017
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் போதை மாத்திரையுடன் ஒருவரை நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை…
Read More

விஷேட அதிரடிப்படை வீரர்கள் இருவருக்கும் 30ம் திகதி வரை விளக்கமறியல் !

Posted by - November 16, 2017
யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவனை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பொலிஸ் விஷேட
Read More

வடக்கில் காலூன்றியுள்ளது “தாரா குழு”

Posted by - November 16, 2017
யாழ்.குடாநாட்டினில் வலிகாமம் பகுதியினில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குறூப்பினைத் தொடர்ந்து வடமராட்சிப் பகுதியினில் தாரா குறூப் பிரபல்யமடையத் தொடங்கியுள்ளது. வடமராட்சிப்பகுதியினில் நடந்தேறிய…
Read More

பொலிஸ் சாரதி ஒருவர் கைது!

Posted by - November 16, 2017
குடும்பப் பெண் ஒருவருடன் உறவுவைத்து வீடொன்றுக்குள் அத்துமீறினார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சாரதி ஒருவர்…
Read More

ஆனைக்கோட்டை வாள்வெட்டு: மூன்று இளைஞர்கள் இன்று அதிகாலை கைது!

Posted by - November 16, 2017
ஆனைக்கோட்டை வாள்வெட்டு:  மூன்று இளைஞர்கள் இன்று அதிகாலை கைது!நேற்றுக் கைதாகிய மூவரில் இருவர் விடுவிப்பு ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியில் நேற்றுமுன்தினம்…
Read More