வடக்கு கிழக்கில் அபிவிருத்தி, மேம்பாட்டுக்காக புத்திஜீவிகள் அமைப்பு: யாழ் ஆயர் இல்லத்தில் அங்குரார்ப்பண கூட்டம்

Posted by - January 26, 2020
வடக்கு கிழக்கில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டை
Read More

வவுனியா- ஏ9 வீதியை அண்டிய பகுதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கை

Posted by - January 26, 2020
வவுனியா புளியங்குளம், ஓமந்தை‌ மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவமும் இணைந்து தேடுதல்…
Read More

இந்தியாவின் பங்களிப்புடன் கிளிநொச்சியில் கலை விழா!

Posted by - January 26, 2020
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகமும் இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயம் மற்றும் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு…
Read More

வவுனியாவில் பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு – தீவிர தேடுதல்

Posted by - January 26, 2020
வவுனியா- ஏ9 வீதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர். வவுனியா புளியங்குளம், ஓமந்தை‌ மற்றும் அதனை அண்டிய…
Read More

நல்லை ஆதீனம்-யாழ். மறைமாவட்ட ஆயர் தலைமையில் ‘தமிழர் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம்’ அங்குரார்ப்பணம்

Posted by - January 26, 2020
வடக்கு கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் ‘தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டுக்கான…
Read More

நாவற்குழியில் அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது!

Posted by - January 26, 2020
பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கும் யாழ்.நகரத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
Read More

மனைவியைக் கொன்று கணவர் தற்கொலை முயற்சி!

Posted by - January 25, 2020
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் நபர் ஒருவர் மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு மனைவியின்…
Read More

வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர் உண்ணாவிரதம்

Posted by - January 25, 2020
கிளிநொச்சியில் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர் ஒருவர் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை ஊடாக தெளிவுபடுத்த வேண்டும் !

Posted by - January 24, 2020
காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்ற பின்னணி சர்வதேச சமூகத்துக்கும் எமது மக்களுக்கும் முறையான சர்வதேச சுயாதீன…
Read More

ரிஷாட்டுக்கு எதிராக பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 24, 2020
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். வவுனியா- சாளம்பைகுளம் பகுதியில்…
Read More