யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

Posted by - August 17, 2019
யாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…
Read More

பலாலி விமான நிலையப் புனரமைப்பில் பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது-விஜயகலா

Posted by - August 17, 2019
பலாலி விமான நிலையப் புனரமைப்பில் பொது மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்…
Read More

பலாலி விமான நிலையத்திற்காக காணிகளை சுவீகரிப்பதை அனுமதிக்க முடியாது – மாவை

Posted by - August 16, 2019
பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது  மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது.மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை…
Read More

தலைமன்னாரில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

Posted by - August 16, 2019
தலைமன்னார் – ஊருமலை  பகுதியில் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இன்று காலை குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில்…
Read More

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் 6 வயது சிறுமி பலி

Posted by - August 15, 2019
கற்பிட்டி அம்மா தோட்டம் 31 வது கட்டை பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற வீதி விபத்தில் 6 வயது சிறுமி…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

Posted by - August 15, 2019
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனனர். மாணவர்களின் நலன் சார்ந்து 3 கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் இன்று  இவ்வாறு…
Read More

போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்கவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர் – மாவை

Posted by - August 15, 2019
போர்க்குற்றவாளிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில்…
Read More

3 கோரிக்கைகளை முன்வைத்து கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ள யாழ். பல்கலை. மாணவர்கள்

Posted by - August 15, 2019
மாணவர்களின் நலன் சார்ந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணித்துள்ளனர்.…
Read More

மட்டக்களப்பில் வாவியூடாக கடும் சிரமங்களுக்கு மத்தியில் பயணிக்கும் பிரதேச வாசிகள்

Posted by - August 15, 2019
வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மண்டூர்,குருமன்வெளி வாவியூடான இயந்திரப்படகில் பயணிக்கும் பிரதேச வாசிகள் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களின் பயணங்களை…
Read More