எடுப்பார் கைப்புள்ளை அரசியல் கலாசாரத்தை மாற்றி அமைக்க வேண்டும்

Posted by - February 18, 2020
முஸ்லிம் மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் கிடைத்தால் அதனைப் பூதாகரமாக்கி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கைங்கரியங்களை ஆளும் கட்சிகளாக…
Read More

தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தைக் கண்டித்து யாழில் போராட்டம்

Posted by - February 18, 2020
யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தைக் கண்டித்தும் அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும்…
Read More

மன்னார் மனித புதைகுழி வழக்கு; சட்டத்தரணிகள் எதிர்ப்பு!

Posted by - February 18, 2020
மன்னார் மனித புதைகுழி வழக்கில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆஜராகின்றமை தொடர்பில், காணாமற்போனோரின் குடும்பங்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள்…
Read More

17 வயதுடைய நபர் ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்!

Posted by - February 18, 2020
யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் 17 வயதுடைய நபர் ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார்.
Read More

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தனது தார்மீகப் பொறுப்பில் இருந்து தப்பியோட முடியாது

Posted by - February 17, 2020
இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே இந்திய அரசு தனது தார்மீகப் பொறுப்பில் இருந்து தப்பியோட முடியாது எனவும் தமிழ் நாடு அதன்…
Read More

கடமைகளை பொறுப்பேற்றார் யாழ்.மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர்!

Posted by - February 17, 2020
யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று(திங்கட்கிழமை) காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட…
Read More

போட்டியாளனின்றி காய் நகர்த்தும் செல்வம்?

Posted by - February 17, 2020
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் செல்வம் அடைக்கலநாதனின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் வேறு நபர்கள் தனது கட்சி மூலம் வெல்வதை…
Read More

மூன்று சட்டவிரோத குடியேறியவர்களுடன் மேலும் 02 நபர்கள் கடற்படையால் கைது!

Posted by - February 16, 2020
சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு வந்த மூன்று இந்தியர்களுடன் இரண்டு பேரை (02) நேற்று முன்தினம் (14) கடற்படை கைது…
Read More