நூதன மோசடிக் குழுவிடம் சிக்கிக்கொண்ட கிராம சேவகர்கள்- யாழில் இடம்பெற்ற சம்பவம்!

Posted by - February 21, 2020
நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட மோசடிக்காரர்கள் 40 ஆயிரம் ரூபாய் வரையில் பண மோசடி…
Read More

கிழக்கில் உதயசூரியன் சின்னத்தில் புதிய கூட்டணி உருவாகியது!

Posted by - February 21, 2020
கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் உதயசூரியன் சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக…
Read More

தமிழர் நிலத்தை சூறையாடுவதில் முஸ்லீம்களும்?

Posted by - February 21, 2020
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் கள்ள ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு மிக மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டுவருகிறது. அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் இச் செயற்பாடுகள்…
Read More

திருகோணமலையில் ஆணின் சடலம் கண்டெடுப்பு

Posted by - February 21, 2020
திருகோணமலை- தம்பலகாமம், பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை)  காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலம், தம்பலகாமம்-10ம் கொலனியைச்…
Read More

வடக்கில் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு போராட்டம்

Posted by - February 21, 2020
வடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு, யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழ்…
Read More

யாழில் உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாடு -2020 பன்னாட்டுக் கருத்தரங்கம்!

Posted by - February 20, 2020
உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாடு -2020 பன்னாட்டுக் கருத்தரங்கம் எதிர்வரும் 21, 22, 23 ஆம் ஆகிய மூன்று தினங்கள்…
Read More

யாழில் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சி

Posted by - February 20, 2020
மரபுரிமைகளைத் தேடி எனும் தொனிப்பொருளில் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சியும் கலந்துரையாடலும் யாழில் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியும்…
Read More

இனப்பிரச்சினை தீரும் வரை உலக நாடுகளின் தலையீடு கட்டாயம் வேண்டும்- மாவை

Posted by - February 20, 2020
47 நாடுகளினாலும் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்க முடியாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை முற்றாக எதிர்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More

மதவாச்சி குளத்தல் மூழ்கி உயிரிழந்த 4 மாணவர்கள்

Posted by - February 20, 2020
திருணோமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் மூழ்கி நேற்று (19) மாலை நான்கு மாணவர்கள் பலியாகியுள்ளனர். அத்துடன், நீரில்…
Read More

ஸார்ப் கண்ணிவெடி அகற்றும் பகுதிகளை பார்வையிட்ட ஜப்பானிய தூதரக பிரதிநிதிகள்!

Posted by - February 19, 2020
வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனத்திற்கு இலங்கைக்கான…
Read More