முல்லைத்தீவில் கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிப்பு

Posted by - February 28, 2020
முல்லைதீவு, வட்டுவாகல் கடற்கரை பகுதியில் இருந்து கண்ணிவெடி ஒன்று கடற்படையால் நேற்று (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கடல் சூழலைப்…
Read More

அங்கஜனுக்கு எதிராக தீவகத்தில் போராட்டம்!

Posted by - February 27, 2020
தீவகப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு எதிராக உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இதனால், வேலணை பிரதேச…
Read More

காலநீடிப்புக்காகவே இலங்கை ஐ.நா. பேரவைக்கு இணை அனுசரணை வழங்கியது – உறவுகள்!

Posted by - February 27, 2020
இலங்கை அரசாங்கம் காலநீடிப்புக்காகவே ஐ.நா. பேரவைக்கு இணை அனுசரணை வழங்கி இருந்ததே தவிர, உண்மையாக தமிழருக்கு நீதி வழங்குவதற்காக அல்ல…
Read More

யாழில் தொடரும் அடாவடி – நேற்று மட்டும் 3 இடங்களில் தாக்குதல்!

Posted by - February 27, 2020
யாழ். வண்ணார்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு பகுதிகளில் 3 இடங்களில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. நேற்று…
Read More

வடக்கில் அனைத்துப்பகுதிகளிலும் இராணுவ சோதனைச் சாவடிகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள்!

Posted by - February 27, 2020
சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த கால விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முற்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தது.எனவே…
Read More

புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி!

Posted by - February 26, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி அரபாநகர் பகுதியில் வைத்து புகையிரதத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மோதுண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக…
Read More

வடக்கின் நான்கு மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் இணைந்து கொழும்பில் வழக்குத்தாக்கல்!

Posted by - February 26, 2020
நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இழுவை மடி தடைச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தக் கோரி வடக்கின் நான்கு மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள்…
Read More

மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி வழக்கு விசாரணை ஒத்தி வைக்க உத்தரவு!

Posted by - February 26, 2020
மன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி வழக்கு விசாரணை எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை…
Read More

தனது 9 வயது மகனுக்கு மின்னழுத்தியால் சூடு வைத்த தாய்!

Posted by - February 25, 2020
காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஊர் வீதியில் வசித்து வரும் சிறுவனொருவன் சிறுவனின் தாய் சூடு வைத்த காயங்களுடன் காத்தான்குடி ஆதார…
Read More