வவுனியாவில் பேருந்து குடைசாய்வு – பலர் காயம்

Posted by - March 12, 2020
வவுனியா செட்டிகுளம் நேரியகுளம் சந்தியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த விபத்து இன்று…
Read More

கொரோனாவினால் தனிமைப்படுத்தப்படுவதை தடுப்போம் – மட்டக்களப்பில் பூரண ஹர்த்தால்

Posted by - March 12, 2020
கொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வரும் நிலையில், அந்நிய நாட்டு பிரஜைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில்…
Read More

பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்கும் வரை போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – கஜேந்திரகுமார்

Posted by - March 12, 2020
பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக் கேட்கும் வரைக்கும் போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…
Read More

வன்னியில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆசன பங்கீடு பூர்த்தி

Posted by - March 11, 2020
எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை…
Read More

பிரதேச செயலர் அரசியல்வாதிகளை ஒதுக்குகுவதாக எதிர்ப்பு!

Posted by - March 11, 2020
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் அண்மைக்காலமாக அரசியல்வாதிகளை ஓரம் கட்டி செயற்படுவதாக நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Read More

யாழ் முதல்வர் – ஆப்கான் தூதுவர் சந்திப்பு!

Posted by - March 11, 2020
யாழ் மாநகர சபை முதல்வருக்கும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் மொஹமட் அஸ்ரப் ஹைதரிக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்றையதினம்…
Read More

22 மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம்

Posted by - March 11, 2020
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 22 மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட தமிழர்…
Read More

‘வேண்டாம் வேண்டாம் கொரோனா வேண்டாம்’ – மட்டக்களப்பில் போராட்டம்

Posted by - March 10, 2020
தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய 166 பேர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையைக்…
Read More

கூட்டமைப்பை ரணில் ஏமாற்றியது உண்மைதான்- சிவஞானம்

Posted by - March 10, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ரணில் விக்ரமசிங்க நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் என வட.மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…
Read More

பெண் என்பதாலேயே என்மீது அவதூறுகள் பரப்பப்படுகின்றன: மனித உரிமை செயற்பாட்டாளர் நளினி

Posted by - March 10, 2020
பெண்’ என்ற காரணத்தினாலேயே தன் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறுகள் பரப்பப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை…
Read More