யாழ்.கொடிகாமத்தில் 233 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை!

Posted by - March 22, 2020
இந்தியா சென்ற 233 யாத்திரிகள் யாழ் கொடிகாமம் 522வது படைப்பிரிவு முகாமில் தங்கவைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) 8 பேருந்துகளில்…
Read More

ஊரடங்குச் சட்ட நேரத்தில் கத்தியுடன் நடமாடிய யாழ்.இளைஞர்கள் கைது!

Posted by - March 22, 2020
நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந் நேரத்தில் தேவையற்ற விதத்தில் வீதியில் பயணிப்பவர்கள் மீது பொலிஸார் கடும்…
Read More

அரியாலை ஆராதனையில் கலந்துகொண்ட 8 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கை!

Posted by - March 22, 2020
யாழ்ப்பாணம், அரியாலையில் இடம்பெற்ற மத ஆராதனையில் கலந்துகொண்ட வவுனியாவைச் சேர்ந்த 8 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதார…
Read More

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுடன் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி!

Posted by - March 22, 2020
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நோயாளர்கள்  நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர். அதிலும்…
Read More

கொரோனாவிலிருந்து பாதுகாக்க தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் – அனந்தி

Posted by - March 22, 2020
கொரோனா தாக்கத்தலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள அரசு என்ற வகையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய…
Read More

யாழ்.மறைமாவட்டத்தில் அனைத்து ஆலய செயற்பாடுகளுக்கும் உடன் தடை – யாழ். ஆயர்

Posted by - March 21, 2020
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் மறு அறிவித்தல் வரை…
Read More

பிலதெனியா தேவாலயத்தில் ஆராதனையில் பங்கேற்றவர்களிற்கு ஆளுநர் அவசர உத்தரவு

Posted by - March 21, 2020
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து சுவிஸ் நாடு திரும்பிய பிலதெனியா தேவாலய போதகருக்கு கோரோனா வைரஸ் உறுதிப்படுத்திய நிலையில் அவரது ஆராதனையில்…
Read More

வட மாகாண எல்லைகளை மூடுங்கள்!- சிவமோகன்

Posted by - March 21, 2020
வடக்கு மாகாண எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்வருவோரும் வெளிச்செல்வோரும் தீவிரமாகக் கண்காணிக்கப் படவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்…
Read More

கொரோனோ ஆபத்திலிருந்து பாதுகாக்க அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை!

Posted by - March 21, 2020
கொரோனோ ஆபத்திலிருந்து சிறைக்கைதிகளைப் பாதுகாக்கப் போதிய முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள விடுவிக்கப்பட்ட அரசியல் கைதியான மு.கோமகன் தமிழ்…
Read More