வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இடம் முற்றுகை

Posted by - March 31, 2020
நீர்கொழும்பில், கொரோனோ வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இடம் முற்றுகையிடப்பட்டு, அவர் கலந்துகொண்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும்…
Read More

மன்னார் நீர் விநியோகம் 4 மணிநேரம் துண்டிப்பு!

Posted by - March 31, 2020
மன்னார் பிரதேசத்தின் பிரதான நீர் விநியோகக் குழாய்களில் அவசர திருத்த வேலை மேற்கொள்ளப்பட உள்ளமையினால் நீர் விநியோகம் 4 மணிநேரம்…
Read More

குடிசை எரிந்ததில் அந்த குடிசையில் இருந்த நபரும் பலி!!

Posted by - March 30, 2020
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் வயல் காவலர் ஒருவர் தங்கியிருந்த குடிசை எரிந்ததில் அந்த குடிசையில் இருந்த…
Read More

படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பானது கொரோனா திரைமறைவில் அரங்கேறிய இழிசெயல் – ஐங்கரநேசன்

Posted by - March 30, 2020
யாழ்ப்பாணம் மிருசுவிலில் எட்டு அப்பாவித் தமிழர்களைக் கொன்று மலக்குழியில் புதைத்த கொலையாளிக்கு கொரோனாத் திரைமறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபலக்ஷ பொதுமன்னிப்பு…
Read More

உலகப் பிறழ்நிலையை சாதகமாக்கி அசட்டைத் துணிவுடன் தமிழர்கள் மீது தொடரும் தாக்குதல்- துரைராசசிங்கம்

Posted by - March 30, 2020
சர்வதேசப் பொறிமுறையை இலங்கைக்கு எதிராக தாமதிக்காது செயற்படுத்த வேண்டும் என்ற செய்தியை மிருசுவில் படுகொலை குற்றவாளியின் விடுதலை வெளிப்படுத்துவதாக இலங்கைத்…
Read More

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - March 30, 2020
யாழ்ப்பாணம் உடுத்துரை பகுதி கடலில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக கரைக்கு கொண்டுவர முயற்சித்த கேரள…
Read More

சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி

Posted by - March 30, 2020
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் சிறிய தந்தையின் பாலியல் துஷ்பிரயோகத்தினால் 8 மாத கர்ப்பணியாகி ஒழிந்திருந்த…
Read More

தன்னார்வலர்களை முடக்குவது, பட்டினிச்சாவு சூழலையே ஏற்படுத்தும்’

Posted by - March 30, 2020
தன்னார்வலர்களை முடக்குவது, பட்டினிச்சாவு சூழலையே ஏற்படுத்தும் என, யாழ். ஊடக அமையம் அறிக்கையொன்று வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Read More

யாழ்.மண்டைதீவு கடற்கரையில் மிதந்துவந்த சிவன் சிலை!

Posted by - March 29, 2020
யாழ்ப்பாணம் தீவகம், மண்டைதீவுக் கடற்கரைப் பகுதியில் சிவன் சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. மண்டைதீவு கிழக்கு கண்ணகை அம்மன் ஆலய கடற்…
Read More