யாழ்ப்பாணம் தீவகம், மண்டைதீவுக் கடற்கரைப் பகுதியில் சிவன் சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
மண்டைதீவு கிழக்கு கண்ணகை அம்மன் ஆலய கடற் பகுதியில் கடலில் மிதந்து வந்த மேற்படி சிவன் சிலையை பிரதேசவாசிகள் மீட்டு, அப் பகுதியில் வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் தீவகம், மண்டைதீவுக் கடற்கரைப் பகுதியில் சிவன் சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
மண்டைதீவு கிழக்கு கண்ணகை அம்மன் ஆலய கடற் பகுதியில் கடலில் மிதந்து வந்த மேற்படி சிவன் சிலையை பிரதேசவாசிகள் மீட்டு, அப் பகுதியில் வைத்துள்ளனர்.