கிளிநொச்சியில் கால்வாயில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!

Posted by - April 12, 2020
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியூடாகச் செல்லும் அக்கராயன் குளம் நீர்ப்பாசனக் கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கராயன்…
Read More

இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எதுவும் அவசியமில்லை-ஆறு திருமுருகன்

Posted by - April 12, 2020
உலகளாவிய ரீதியில் இன்று இலட்சக் கணக்கானவர்கள் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எதுவும் அவசியமில்லை என…
Read More

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி உயிரிழப்பு

Posted by - April 12, 2020
மட்டக்களப்பு, கடற்கரை வீதி சத்துருக்கொன்டானை சொந்த முகவரியாக கொண்ட சிவநாதன் அருந்ததி (முன்னாள் போராளி சுதாமதி) நேற்று 11-04-2020 சனிக்கிழமை…
Read More

உழவுஇயந்திரம் ஒன்று தடம்புரண்டதில் இளைஞன் பலி

Posted by - April 12, 2020
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உழவுஇயந்திரம் ஒன்று தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Read More

அரச பேருந்தில் மதுபானம் கடத்திய 4 பேர் கைது

Posted by - April 12, 2020
ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட வேளையில் அலுவலக சேவைக்காக பயன்படுத்தப்பட்ட வாழைச்சேனை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் சட்டவிரோதமான முறையில் எடுத்துச்…
Read More

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் உறைந்து போயுள்ளது உலகம்- யாழ். ஆயர்

Posted by - April 12, 2020
மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் உறைந்து போயுள்ளது என யாழ்ப்பாணம் மறை…
Read More

மட்டக்களப்பில் மாபெரும் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

Posted by - April 12, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாரியளவில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்றுவந்த நிலையில் அந்த இடம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.…
Read More

அக்கரைப்பற்றில் தொற்றுக்குள்ளானவரின் மனைவிக்கும் வைரஸ் தொற்று!

Posted by - April 12, 2020
அம்பாறை, அக்கரைப்பற்றில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளனமை இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறையில்…
Read More

யாழ்ப்பாணத்தில் யாசகம் செய்தவர் உணவின்றி உயிரிழப்பு!

Posted by - April 11, 2020
யாழ்ப்பாணத்தில் யாசகம் செய்து வந்த ஒருவர் உணவின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது.கொரோனா அச்சத்தால் முழு நாடும்…
Read More

யாழ். தாவடிக்கு விடுதலை-கேதீஸ்வரன்

Posted by - April 11, 2020
கொரோனா வைரஸ் அச்சம் தொடர்பாக கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள தாவடி பகுதியில் உள்ளவர்கள் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள்…
Read More