வட தமிழீழத்தில் இன்று மட்டும் 12 பேருக்கு கொரோனா – யாழில் 8 பேருக்கும், கிளிநொச்சியில் 4 பேருக்கு

Posted by - April 14, 2020
  யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.…
Read More

வட தமிழீழத்தில் நல்லூர் முருகனும் தனித்துப்போனாரா?

Posted by - April 14, 2020
முப்பது வருட கால விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தின் போதும் தமிழ் புத்தாண்டிற்காக முடங்காத நல்லூர் கந்தசுவாமி கோவில்  அமைதியாகியுள்ளது.
Read More

தென் தமிழீழ பகுதிக்கு வந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை!

Posted by - April 14, 2020
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று…
Read More

யாழ்.சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட 3 பேர்

Posted by - April 14, 2020
வட தமிழீழம் ,யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட 3 போ் யாழ்.சிறைச்சாலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
Read More

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு உடனடி இடமாற்றம்!

Posted by - April 14, 2020
கொரோனோ வைரஸ் தொற்று சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து வந்த பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்…
Read More

மன்னாரில் முடக்கப்பட்ட தாராபுரம் விடுவிக்கப்பட்டது!

Posted by - April 14, 2020
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் கடந்த 8ஆம் திகதி அதிகாலை முதல் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில்…
Read More

பொலிஸாரின் உத்தரவினையும் மீறி யாழின் சில பகுதிகளில் புத்தாண்டு வழிபாடுகளில் ஈடுபடும் மக்கள்!

Posted by - April 14, 2020
புதுவருட தினமான இன்று(செவ்வாய்கிழமை) கோவில்கள், பொது இடங்களில் கூடுவதை தவிா்க்குமாறு பொலிஸாா் ஒலிபெருக்கி மூலமாக அறிவித்து வருகின்றனர். இந்தநிலையில் யாழ்.நகா்…
Read More

ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்ட ஏழு பேர் யாழில் கைது!

Posted by - April 14, 2020
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

கஜேந்திரகுமாரின் முயற்சியினால் கிளி புதுமுறிப்பில் 55 குடும்பங்களுக்கு நிவாரண உதவி.

Posted by - April 12, 2020
கொறோனோ_19 தடுப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட க்களுக்கு Green Future Nation Foundation ஊடக உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.ஊரடங்கு…
Read More

பட்டினியை எதிர்நோக்கும் கிராம வாசிகளின் அவல வாழ்வு

Posted by - April 12, 2020
வவுனியா மாவட்டத்தில் தற்போதும் வீடுவாசல் இல்லாமல் மந்தைகள் வசிக்கும் இடங்கள் போல கொட்டகைகளுக்குள் கைக் குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பங்களும் வாழ்ந்து…
Read More