கிளிநொச்சியில் பெகோ இயந்திரம் கவிழ்ந்ததில் சிறுவன் பலி

Posted by - January 11, 2018
கிளிநொச்சி – முழங்காவில் – கிருஸ்னண் கோவிலுக்கு அருகில் சென்று கொண்டிருந்த பெகோ இயந்திரம் ஒன்று, பாடசாலை மாணவர் மீது…
Read More

தலைமையை மாற்ற வேண்டும் என கூறுபவர்கள், போராட்ட வரலாற்றில் எங்களை காட்டிக் கொடுத்தவர்களே – ப.சத்தியலிங்கம் (காணொளி)

Posted by - January 10, 2018
தமிழரசுக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களை ஊழல்வாதிகள் என விமர்சிப்பதற்கு, உள்ளுராட்சி மன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கு எந்த உரிமையும்…
Read More

உலகத் தமிழாராய்சி மாநாட்டுப் படுகொலை நினைவிடம் துப்புரவு செய்யப்பட்டிருக்கவில்லை!

Posted by - January 10, 2018
1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலக தமிழாராய்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட 11 பேரின் நினைவு தினம் இன்றாகும். அவர்கள்…
Read More

யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம் (காணொளி)

Posted by - January 10, 2018
யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில், 1974 ஆம் ஆண்டு இன்றையதினம் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்ட 9 பேரின்…
Read More

யாழில் இரட்டைக் குழந்தைகள் தொடர்பான வழக்கு: நீதிமன்ற உத்தரவு

Posted by - January 10, 2018
யாழ். போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை வேறொரு பெண்ணிற்கு வழங்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு…
Read More

கிளிநொச்சியில் விபத்து4 பேர் பலி(காணொளி)

Posted by - January 10, 2018
கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மாங்குளம் கொக்காவில் பகுதியில் கொழும்பில் இருந்து…
Read More

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 வது நினைவு தினம்

Posted by - January 10, 2018
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 வது நினைவு தினம் இன்று யாழில் நடைபெற்றது.படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ் முற்றவெளியில்…
Read More

அனுமதிப் பத்திரமின்றி இயங்கிய கேபிள் இணைப்புகளுக்கு ஆப்பு

Posted by - January 10, 2018
யாழில் அனுமதிப் பத்திரமின்றி இயங்கிய கேபிள் இணைப்புகள், இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் அகற்றப்பட்டு வருகின்றன. கொழும்பிலிருந்து வருகை தந்த…
Read More

தயா மாஸ்டர் மீதான தாக்குதலை கண்டிக்கிறார் சிவஞானம்

Posted by - January 10, 2018
08.01.2018 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் அத்துமீறி புகுந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் செய்தி பணிப்பாளர் தயா…
Read More

முகத்துவாரம் கலப்பில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

Posted by - January 10, 2018
மட்டக்களப்பு நாவலடி புதிய முகத்துவாரம் கலப்பு பகுதியல் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு…
Read More