முல்லைத்தீவில் வெடிமருந்துடன் ஒருவர் கைது

Posted by - November 20, 2019
முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பகுதியில் 53 கிலோகிராம் வெடிமருந்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், அவர் கைது…
Read More

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Posted by - November 20, 2019
மாங்குளம்-தடியப்பன் பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

ஆட்சியாளருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தியைக் கூறியுள்ளனர்!

Posted by - November 19, 2019
புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு  மதிப்பளித்துச் செயற்பட வேண்டுமென்பதுடன் அவர் அவ்வாறு
Read More

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதியுடன் பேசுவதற்கு தயார் – மாவை

Posted by - November 18, 2019
நாட்டில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே வேளை…
Read More

மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும் -சிவாஜிலிங்கம்

Posted by - November 18, 2019
மாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில்…
Read More

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக கடமையாயாற்றிய போது படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம்.

Posted by - November 18, 2019
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக கடமையாயாற்றிய போது, (18-11-2006) வவுனியா விவசாய கல்லூரி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின்…
Read More

இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான புதிய சைக்கிளை திருடி ஐநூறு ரூபாய்க்கு விற்ற இளைஞன் !

Posted by - November 18, 2019
வாழைச்சேனை பகுதியில் புத்தம் புதிய துவிச்சக்கர வண்டி ஒன்றை திருடி ஐநூறு ரூபாய்க்கு விற்பனை செய்த இளைஞன் ஒருவர் சிக்கிய…
Read More

மட்டக்களப்பில் வெற்றுக்காணியிலிருந்து கைக்குண்டு மீட்பு

Posted by - November 18, 2019
மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில் பாழடைந்த வெற்றுக்காணி ஒன்றிலிருந்து கைவிடப்பட நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு…
Read More

கோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் – சி.வி.விக்கினேஸ்வரன்

Posted by - November 18, 2019
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோத்தாபய ராஜபக்சவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தமது…
Read More

2 கிலோ கஞ்சாவுடன் திருமலையில் ஒருவர் கைது

Posted by - November 18, 2019
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கிலோ 150 கிராம் கஞ்சாவைக் கொண்டு சென்ற நபர் ஒருவரை நேற்றிரவு(17)…
Read More