கொரோனாவின் தாக்கம் முற்றாக நீங்கும் வரை சிறிலங்காவில் பொதுத்தேர்தலை நடத்தக் கூடாது – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - April 17, 2020
கொரோனாவின் தாக்கம் முற்றாக நீங்கும் வரை பொதுத்தேர்தலை நடத்தக் கூடாதெனவும், மக்களின் பாதுகாப்பே முக்கியமெனவும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்…
Read More

தனிமைப்படுத்தல் நிலையத்தில் நோய் தொற்று ஏற்படாது தடுக்க வேண்டியது அவசியம்!

Posted by - April 16, 2020
தனிமைப்படுத்தல் நிலையத்தில் நோய் தொற்று ஏற்படாது தடுக்க வேண்டியது, அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி, பிராந்திய சுகாதார மருத்துவ…
Read More

வவுனியாவில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு!

Posted by - April 16, 2020
வவுனியாவில் கடந்தவாரம் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்திருந்ததுடன், 47 குடும்பங்களை சேர்ந்த 157 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
Read More

தென் தமிழீழத்தில் ஊரடங்கு வேளையில் சூதாடிய பெண்கள் உட்பட 13 நபர்கள் கைது

Posted by - April 16, 2020
தென்தென் தமிழீழத்தில் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆண்டான் குளம் பிரதேசத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் சூதாட்டத்தில்…
Read More

தென் தமிழீழம் திருகோணமலை நகரில் கூடிய அதிகளவான மக்கள்!

Posted by - April 16, 2020
ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து இன்று காலை 6 மணியிலிருந்து தென் தமிழீழம் திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பொருட் கொள்வனவுக்காக…
Read More

மக்களின் பாதுகாப்பே முக்கியம் ! கொரோனா முற்றாக நீங்கும் வரை தேர்தலை நடத்தக்கூடாது !

Posted by - April 16, 2020
பாராளுமன்றத் தேர்தலை மே 23 ;ஆம் திகதியன்று வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்…
Read More

புதுமாத்தளனில் சுற்றி வளைப்பு – வெடி பொருட்கள் மீட்பு!

Posted by - April 16, 2020
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
Read More

தென் தமிழீழம் வாழைச்சேனையில் பெண் வேடமிட்டு திருடுவது அதிகரிப்பு!

Posted by - April 16, 2020
ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலப் பகுதியில் வாழைச்சேனை காவல் துறை  பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Read More

வட தமிழீழம் யாழ்ப்பாணத்திற்கு ஊரடங்கு தளர்வு சாத்தியமில்லை!

Posted by - April 16, 2020
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்த சாத்தியமில்லை. ஆயினும் அபாயமற்ற பகுதிகளான தென்மராட்சி, தீவகம், மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகளில் ஊரடங்கு…
Read More

மாதகல் நுணசை வித்தியாலயத்தை சிறிலங்கா கடற்படையினர் ஆக்கிரமிப்பு!

Posted by - April 16, 2020
இந்தியாவில் இருந்து கடற்பரப்பு ஊடாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு போதைப் போருட்கள் கடத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு மேலதிக துருப்புக்களைத் தங்க வைக்க கடற்படையினரால்…
Read More