முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்-2020 (காணொளி)

Posted by - May 18, 2020
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலின் காணொளி……………
Read More

தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்ற யாழ்,நீதிமன்றம்!!

Posted by - May 18, 2020
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்…
Read More

தென்மராட்சி பிரதேச தலைமைக் காரியாலயத்தில் அஞ்சலி!!

Posted by - May 18, 2020
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு தினமான இன்று (18) படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்மராட்சி…
Read More

நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும்! -முள்ளிவாய்க்காலில் பிரகடனம்

Posted by - May 18, 2020
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும்…
Read More

 முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்(படங்கள் இணைப்பு)

Posted by - May 18, 2020
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொன்றழிக்கப்பட்டதன்  நினைவாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில்  இன்றைய தினம் தமிழ்  இனப்படுகொலை நினைவேந்தல் மிகவும்…
Read More

அனுமதி மறுக்கப்பட்போதும் வலி. கிழக்கு பிரதேச சபையில் ஈகைச்சுடறேற்றி அஞ்சலி

Posted by - May 18, 2020
பொலிஸ் அனுமதி மறுப்பு, புலனாய்வாளர்களின் இடையூறுகளின் மத்தியிலும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை 10.30…
Read More

சிறிலங்கா பொலிஸின் தடைகளையும் தாண்டி யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Posted by - May 18, 2020
வட  தமிழீழம் , யாழ் பல்கலைக்கழகத்தில்  சிறிலங்கா பொலிஸின் தடைகளை தாண்டி  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் மாணவர்கள் சுடரேற்றி வணக்கம்…
Read More

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் 11ம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - May 18, 2020
முள்ளிவாய்க்கால் பேரவல 11 ம் ஆண்டு நினைவேந்தல் வவுனியா குட்சைட் வீதியில் அமைந்துள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (18.05.2020)…
Read More

உயிர்நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி!

Posted by - May 18, 2020
உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான…
Read More

சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன்!

Posted by - May 18, 2020
முள்ளிவாய்க்கால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர், ஒரு மணி நேரத்துக்கும்…
Read More