நினைவேந்தல் தீபத்தை தட்டி விழுத்திய சிறிலங்கா இராணுவம்!

Posted by - May 19, 2020
யாழில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபத்தினை சிறிலங்கா  இராணுவத்தினர் தட்டி விழுத்தி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின்…
Read More

அச்சுறுத்தல்களை மேற்கொண்ட இராணுவம், பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கின்றோம் – கஜேந்திரகுமார்

Posted by - May 19, 2020
2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுவித்தலைப் புலிகளை எவ்வாறு அழித்தார்களோ அதேபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் அளித்து விட…
Read More

சமத்துவக் கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு (காணொளி)

Posted by - May 18, 2020
முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 2020  இன்று மாலை (18-05-2020) சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சமத்துவக்…
Read More

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் (காணொளி)

Posted by - May 18, 2020
முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித…
Read More

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். (காணொளி)

Posted by - May 18, 2020
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்   முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னாரில் அஞ்சலி செலுத்தப்பட்டது.தமிழ்த்தேசிய…
Read More

மக்கள் பிரதிதிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்க சென்றதை தடுத்தமையை ஏற்றுக்கெள்ள முடியாது!

Posted by - May 18, 2020
மக்கள் பிரதிதிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்க ;சென்றதை தடுத்தமையை ஏற்றுக்கெள்ள முடியாது மனிதாபிமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்பதே,…
Read More

முள்ளிவாய்க்காலில் பிரகடனம்-2020 ( காணொளி )

Posted by - May 18, 2020
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோஅல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப்பெற்றுக்கொள்ள சர்வதேசம் முன்வர வேண்டும் -முள்ளிவாய்க்காலில் பிரகடனம்………
Read More

‘வாசம் உதவும் கரங்கள்’ அமைப்பு உதவி பொருட்கள் வழங்கல்

Posted by - May 18, 2020
கொரோா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளாந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மட்டித் தொழில் செய்யும் மக்களின் நலன் கருதி ‘வாசம் உதவும்…
Read More

யாழில் விபத்துக்கள் அதிகரிப்பு!

Posted by - May 18, 2020
யாழ் மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மீண்டும் அதிகளவு வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி…
Read More