கழிவு பொருட்களைக் கொண்டு மோட்டார் வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ள கிளிநொச்சி இளைஞன்

Posted by - May 20, 2020
கழிவு பொருட்களைக் கொண்டு மோட்டார் வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ள கிளிநொச்சி இளைஞனின் முயற்சி தொடர்பில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.…
Read More

கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Posted by - May 20, 2020
ஏறாவூர் செங்கலடி பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (19) இரவு…
Read More

”விடுதலைப்போராட்டம் தொடங்க மூல காரணம் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதமே” – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - May 20, 2020
இலங்கையில் விடுதலைப்போராட்டம் தொடங்க மூல காரணம் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதமே எனத் தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்…
Read More

நாவற்குழியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

Posted by - May 19, 2020
யாழ்ப்பாணம் – நாவற்குழி பாலத்திற்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணியில் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று…
Read More

யாழ் மாவட்டத்தில் 135,113 குடும்பங்களுக்கு கொடுப்பனவு

Posted by - May 19, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் வதியும் 135,113 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 5,000 ரூபா உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்…
Read More

விநாயகபுரம் கடலோரக்கிராமத்தில் திடிரென கடல் அலை உட்புகுந்து!

Posted by - May 19, 2020
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள விநாயகபுரம் கடலோரக்கிராமத்தில் திடிரென கடல் அலை உட்புகுந்ததனால் கரையிலிருந்த 25 வள்ளங்களை அள்ளிச்சென்றது. மீனவர்கள் பலத்த முயற்றியுடன்…
Read More

மிருக எச்சங்களினால் கடும் பாதிப்பு; ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள்

Posted by - May 19, 2020
மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபையினால் சேகரிக்கப்படும் மிருக எச்சங்களை ஏறாவூர் ஐந்து எல்லைப்பகுதியில் கொட்டப்படுவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள்…
Read More

சர்வதேச சட்டங்களுக்கு மாறாக சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகின்றது-சிறீதரன்

Posted by - May 19, 2020
போரில் உயிரிழந்த மக்களை  நினைவுகொள்கின்ற நாளை தடுப்பது சர்வதேச சட்டங்களுக்கும் ஜெனீவா தீர்மானங்களுக்கும் மாறாக அரசாங்கம் செயற்படுகின்றது என்பது தெளிவாக…
Read More

முள்ளிவாய்க்காலுக்கு குறித்த நேரத்தில் சமூகமளிக்காத வாறு தடை !-சாள்ஸ்

Posted by - May 19, 2020
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்விற்கு இலங்கையின் படைத்தரப்பு குறித்த நேரத்தில் அங்கு சமூகமளிக்க முடியாதவாறு சோதனைசாவடிகளை ஏற்படுத்தி தடைகளை ஏற்படுத்தி இருந்தது…
Read More

பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து; 98 பேர் விடுவிப்பு!

Posted by - May 19, 2020
யாழ்ப்பாணம் – பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் தமது சொந்த இடங்களுக்கு இன்று (19) அனுப்பி வைக்கப்பட்டனர்.
Read More