கத்திக்குத்து சம்பவங்களில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயம் – வவுனியாவில் சம்பவம்

Posted by - May 29, 2020
வவுனியாவில் இன்று மாலை இடம்பெற்ற இருவேறு கத்திகுத்து சம்பவங்களில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில்…
Read More

சமூக இடைவெளியைப் பேணும் மின்னியல் கழுத்துப்பட்டி சாதனம்; கண்டுபிடித்து மாணவன் சாதனை

Posted by - May 29, 2020
கொரோனா தொற்றுநோய் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியைப் பேணும் செயற்பாட்டுக்கு உதவும் வகையில் நவீன ஸ்மாட் தொழில்…
Read More

யாழ். மாவட்டத்தில் 5000 ரூபா நிதி 91000 குடும்பங்களுக்கு வழங்கி வைப்பு!

Posted by - May 29, 2020
அரசாங்கத்தினால் வழங்கப்படும் இடர்கால இரண்டாம் கட்ட உதவித் தொகை 5000 ரூபா நிதி இன்று வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 91…
Read More

சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு சாராயம் விற்பனை செய்தவர் கைது!

Posted by - May 29, 2020
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று (29) காலை உரும்பிராய் பகுதியில் மேற்கொண்ட திடீர்…
Read More

தாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் – வியாளேந்திரன்

Posted by - May 29, 2020
மட்டக்களப்பு – வாகனேரி குளத்துமடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்து…
Read More

மூளாய் பகுதியில் கொள்ளைச் சம்பவம்!

Posted by - May 29, 2020
யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்றைய தினம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
Read More

கொக்குவில் பொற்பதிப் பகுதியில் முகநூல் பெண்ணை பார்க்க சென்ற இளைஞனை தாக்கி கொள்ளை!

Posted by - May 29, 2020
பேஸ்புக்கில் பழகிய பெண்ணை பார்க்க வந்த இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும்…
Read More

தொண்டமான் இழப்பு வடக்கு கிழக்கிலும் துயரை தருகிறது!

Posted by - May 29, 2020
ஆறுமுகம் தொண்டமான் அமரரான அந்த வலிதரும் செய்தி வடகிழக்கில் உள்ள தமிழர்களுக்கெல்லாம் மலையத்துக்கு எந்த விதத்திலும் குறையாத ஒரு துயராக,…
Read More

மணல் அகழ்வை தடுத்தோர் மீது தாக்குதல்; அறுவர் காயம்!

Posted by - May 29, 2020
மட்டக்களப்பு – வாகனேரி பகுதியில் சட்டவிரோதமாக மண் ஏற்றுவதற்கு சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More