வடமாகாண கல்வித்துறையை மீள் எழுச்சியடைய ஒத்துழைப்பு வழங்கப்படும்: ஆளுநர்

Posted by - June 3, 2020
வட மாகாணத்தில் கல்வியின் நிலை மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அந்த நிலைமைகளை முழுமையாக மாற்றியமைத்து மறுமலர்ச்சியொன்றை ஏற்படுத்துவதற்குரிய அனைத்து…
Read More

பொதுத் தேர்தலுக்குத் தயாராகின்றது விக்கி அணி; பங்காளிக் கட்சிகளுடன் இன்று அவசரக் கூட்டம்

Posted by - June 3, 2020
பொதுத் தேர்தலுக்கான திகதி தேர்தல் திணைக்களத்தினால் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான…
Read More

லொறி விபத்தில் ஒருவர் பலி

Posted by - June 3, 2020
திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி வில்கம் விகாரைப் பகுதியில் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

யாழ். பாசையூர் கடலில் இருந்து இளைஞரின் சடலம் கண்டெடுப்பு

Posted by - June 3, 2020
யாழ்ப்பாணம் பாசையூர் கடலில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்ரர் சஜித் (27) என்ற…
Read More

மட்டக்களப்பு ஞானம் அறக்கட்டளை அமைப்பினால் 350 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கல்

Posted by - June 3, 2020
மட்டக்களப்பு ஞானம் அறக்கட்டளை அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
Read More

பொறுபற்றசாரதிகள்! அச்சத்தில் மக்கள்!

Posted by - June 3, 2020
யாழ்ப்பாணம் – காரைநகருக்கு இடையே பயணிகள் சேவையில் ஈடுபடும் இ.போ.ச காரைநகர் சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை…
Read More

காத்தான்குடி கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

Posted by - June 3, 2020
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவு பகுதி கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று (03) மீட்கப்பட்டுள்ளது.
Read More

தென் தமிழீழத்தில் பெரும்பான்மையினரால் மேச்சல் காணிகள் அபகரிப்பு!

Posted by - June 3, 2020
மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள்…
Read More

ஒட்டுமொத்த தமிழ்த் தேச ஆன்மாவை எரித்துள்ள யாழ்ப்பாணம் பொதுநூலக எரிப்பு சம்பவம்: சட்டத்தரணி சுகாஸ்

Posted by - June 3, 2020
யாழ்ப்பாணம் பொதுநூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் மூலம் தமிழர்களை இன அழிப்பு  செய்வது என்பது சிங்கள-  பெளத்த
Read More