தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு மானியம் வழங்குக – மதிசுதன்

Posted by - June 16, 2020
தனியார் கல்வி துறையினை மட்டும் நம்பி வாழ்வாதரத்தை நடத்தும் ஆசிரியர்களுக்கு அரச மானியங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று…
Read More

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

Posted by - June 16, 2020
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்கு விரைந்த தீயணைப்பு வாகனம் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

அனுமதிபத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற எட்டு நபர்கள் கைது

Posted by - June 16, 2020
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கண்டல்காடு, மணல் ஆறு பிரதேசத்தில் நேற்று (15) அனுமதிபத்திரம் இன்றி மணல்…
Read More

கதிரையிலிருந்து விழுந்த சிறுவன் 5 நாட்களின் பின் உயிரிழப்பு

Posted by - June 16, 2020
யாழ்ப்பாணம், வடமராட்சி, அல்வாய் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
Read More

தேர்தல் காலத்தில் மட்டும் விடுதலைப் புலிகளின் புகழ்பாடுவது கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம்- ஐங்கரநேசன்

Posted by - June 16, 2020
விடுதலைப் புலிகள் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் போராட்ட அடையாளம். அத்தகையவர்களை தேர்தல் காலம் நெருங்கியவுடன் புகழ்பாட சில தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ளனரென…
Read More

எங்களின் அரசியல் உரிமைப்பிரச்சினை என்பதை நாம் விட்டுவிட முடியாது-சிறிநேசன்

Posted by - June 16, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பானது சுமார் 70ஆண்டுகளாக தமிழ் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகளை கையாழ்வது மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கைப்பிரச்சினை அபிவிருத்தி…
Read More

நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடிய 4 நபர்கள் கைது

Posted by - June 15, 2020
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிாிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் நுழைந்து நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடி வந்த 4 திருடா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

ஆவா தலைவனுக்கு கேக் வெட்டிய 26 பேர் கைது!

Posted by - June 15, 2020
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ஆவா குழு தலைவர் என்று கூறப்படும் வெளிநாட்டில் உள்ள பிரசன்னாவின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டிக்…
Read More

மன்னார் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி

Posted by - June 15, 2020
மன்னார்- பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை யூட்ஸ் வீதி பற்றைக் காட்டுப் பகுதியில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6…
Read More

வடமராட்சியில் குழு மோதல்- மூவர் காயம்

Posted by - June 15, 2020
வடமராட்சி- கிழக்கு குடத்தனை பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடத்தனை கிழக்கு குலான்…
Read More